-
அம்மா கலிமா பீவீ.
அம்மாகலிமா பீவீ.. என்னை ஈன்றஎந்தன் தாயேஉந்தன்பெருமைதெரியாதா. வறுமை உன்னைவாட்டியபோதும் நீஎன்னைவளர்த்தவிதம் புரியாதா… கண்ணின்இமையாய் நீஇருந்தாய். கருத்தாய்தினமும் நீவளர்த்தாய். நீவயல்வெளியில்உழைத்தாலும்உன்கழுத்தைபற்றித்தான்நான்வளர்ந்தேன். தண்ணீர் குடம்உன்தலைதனிலே… உன்தவப்புதல்வன்நான் உன்இடை தனிலே… பானைகூலிலும்பரணிநெல்லிலும்உன்உழைப்பின்உதிரம்…
Read More » -
ஒத்தையிலபோற புள்ள
ஒத்தையிலபோற புள்ளசெத்த நில்லுநானும் வரேன். மவராசன்என்மாமேன்பெற்றெடுத்தபெட்டகமே. அரும்புமீசைமுளைச்சுருச்சுஆசைகொஞ்சம்துளித்திருச்சு. வயல்வெளிக்குபோறயாக்கும்வரப்பு மேலமுள்ளிருக்கும். துணைக்குநானும்வந்தேன்னாதூக்கிப்போயிசேர்த்துடுவேன். உன்அப்பனுக்குகொண்டு செல்லும்அரிசி சோறுகொஞ்சம்போதும். நானும்நீயும்சாப்பிடுவோம்நயம்படகொஞ்சம்பேசிடுவோம். நாணத்தைவிட்டுவிடு..நல்லதசொல்லிக்கொடு. உன்பேச்சுகேட்கத்தானே…ஊரு விட்டுநானும் வந்தேன். ஏன்டநீயும் பேசலனாஎன் இதயம்என்ன…
Read More » -
இராமநாதபுரம்
நிவாரண தொகை
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் இறப்பு நிவாரண…
Read More » -
இராமநாதபுரம்
குறை கேட்பு
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று…
Read More » -
இறந்த நிலையில் கிடந்த பிணம் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் உள்ளே அடையாளம் தெரியாத (55- வயது) மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இவரை ராமநாதபுரம் அப்பாஸ்…
Read More » -
இராமநாதபுரம்
ஆர்.எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலக முன்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…
ஆர்.எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலக முன்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்… ராமநாதபுரம் மாவட்டம் ஆர் .எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.எஸ். மங்கலம் தாலுகா விவசாயிகள்…
Read More » -
இராமநாதபுரம்
மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு உதவி
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவலர்கள் பணியின்போது மரணமடைந்த தலைமை காவலர் ஜான் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி 2003 பேட்ஜ் காவலர்கள் ரூ- 27, 58,000/-…
Read More » -
தாயின் மறுவுருவாய்.
தாயின் மறுவுருவாய். அன்னையின்அங்கமாய்அவதாரம்ஆனவளே. ஆணிவேராய்எனக்குஅன்பைபொழிபவளே. தாயும்தமக்கையுமாய்மலர்ந்தமரகதமே. என்னுடையதாய்ப்பாசம்உன்னிடம்அடைக்கலமே. உள்ளம்மகிழ்ந்திடுமேஉன்முகம்பார்த்ததுமே. கள்ளம்கபடமில்லாகார்முகில்என்மகளே. பாசத்தில்எனையாளும்பைந்தமிழ்நீதானே. பார்புகழும்தமிழ் மொழியின்இலக்கணமும்நீதானே. அன்னையின்சாயலில்உன்னையேக்காண்கின்றேன். உன்மடியுறங்கிஉற்சாகம்அடைகின்றேன். அரும்புக்கவிஅன்வர் உசேன்.
Read More » -
இராமநாதபுரம்
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய நிர்வாகிக்கு வரவேற்பு
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய நிர்வாகிக்கு வரவேற்பு துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்…
Read More » -
தமிழ்நாடு
இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு விமானம் வந்த தகவல் தெரியாத நிலையில் பாதுகாப்பு ஊழியர்கள்
இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு விமானம் வந்த தகவல் தெரியாத நிலையில் பாதுகாப்பு ஊழியர்கள் மதுரை : மதுரை விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 15…
Read More »