வளைகுடா
-
கூலிங் ஹார்ட்ஸ்-இதயங்களை குளிர்வித்தல்
கிரீன் குளோப் சார்பாக, கடும் வெய்யிலயும் பொருட்படுத்தாமல் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் நலன் கருதும் மனிதநேய பணியான , கூலிங் ஹார்ட்ஸ்-இதயங்களை குளிர்வித்தல் நிகழ்வின் இவ்வருடத்தின்…
Read More » -
-
அல் அய்னில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
அல் அய்னில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம் அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் சார்பில் இந்தியாவின் 80 வது சுந்தந்திர…
Read More » -
துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடந்த மாபெரும் 55 வது ரத்ததான முகாம்
துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடந்த மாபெரும் 55 வது ரத்ததான முகாம் துபாய் : இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு…
Read More » -
துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு துபாய் துபாய் கல்வி நகரத்தில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமானகர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை…
Read More » -
துபாயில் வேலைவாய்ப்பு
Subject: Accountant Vacancy – iGrade Food Trading LLCDear Candidate,Greetings from iGrade Food Trading LLC.We are currently seeking a qualified and…
Read More » -
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம் துபாய் : தொழிலாளர்கள் நம் அமீரக உள் கட்டமைப்பின் நாயகர்கள் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பல வருடங்களாக அமீரக தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் நமது கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் 16.05.2026 அன்று மாலை துபாய் டி ஐ பி 2 பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில், தொழிலாளர்களை மகிழ்விக்கும் விதமாக, சுமார் 3500 நபர்களுக்கு 2 கனரக வாகனங்களில் சுவையான உணவு (பிரியாணி) எடுத்து வந்து விநியோகிக்கபட்டது. இந்த உள்ளம் மகிழ் நிகழ்ச்சியில் கிரீன் குளோப் உறுப்பினர்கள், ரசூல், அபுபக்கர், சாபீர், பீர் முஹம்மது, மற்றும் ஹீமைத் பிரவீன்,கலிபா, ரவுப், ஜன்னத், லிச்சு,சாயிரா,சுப்புராஜ், ஹாரீத் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கினார் . இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பாகிய அனைத்து உள்ளங்களுக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More » -
துபாய் கிரீன் குளோப் சார்பில் நடந்த ‘மொழி நம் வழி’ நிகழ்ச்சியில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முறையாக மேடையில் பேசி அசத்தினர்
துபாய் கிரீன் குளோப் சார்பில் நடந்த ‘மொழி நம் வழி’ நிகழ்ச்சியில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முறையாக மேடையில் பேசி அசத்தினர் துபாய் :…
Read More » -
துபாயில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி ரத்ததான முகாம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி ரத்ததான முகாம் துபாய் :துபாய் சமூக சேவை அமைப்பான கிரீன் குளோப் சார்பாக இந்த வருடத்தின் 4…
Read More » -
சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி
சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி ரியாத் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி சகிகா ரூகி இவர் தற்போது…
Read More »