கவிதைகள் (All)

  • நானும் கவிஞனா.?

    நானும் கவிஞனா.? நம்பவில்லை நானும்நாட்டுப்பண் இயற்றவில்லை நாடறிந்த மொழிகளிலேதமிழைத்தவிரவேறெந்த மொழியேதும்கற்றதில்லை. நானும் கவிஞனாநம்பவில்லை நானும் வீறுகொண்டவிவசாயம்வீடு இழந்து நிற்கயிலே… வாழ்க்கையை மேம்படுத்தவணிகத்தை தேர்ந்தெடுத்தநானும் கவிஞனாநம்பவில்லை நானும்.? அறிவார்ந்தவார்த்தைகளைஅறிந்தவனும்நான்…

    Read More »
  • உன்விழி பேசும்வார்த்தையை

    உன்விழி பேசும்வார்த்தையை. உணர்ந்திட்டஉன்புருவம்உன்பருவமேனியைபதப்படுத்தி உள்ளதோ. கவிதைக்கானகருக்களைஉன்கன்னத்தில் புதைத்துஎன்எண்ணத்தில்விளையாடுவதுஏனோ.? உன்இதழில் வழிகிறதுஇதமானதமிழ்இன்பத்தின் ஊற்றாய். புன்முருவல்காட்டும்புன்னகைப்பூவே… உன்உள்ளத்தின்மகிழ்ச்சிஉன் உதட்டின்வழியேவழிந்தோடவாய்ப்புத்தேடி நிற்கின்றது. திறந்து விடுஉன்புன்னகையை.திக்கற்று நிற்கும் வாலிபர்களுக்காக… அரும்புக்கவி…

    Read More »
  • வியவைத்துளி

    வியவைத்துளிகாயுமுன்ஊதியத்தைகொடுத்து விடவேண்டும் என்றார்நபிகளார். உழைப்பின் சிறப்பைஉணர்ந்தவர். உயிரின் மதிப்பைஅறிந்தவர். தொண்டு பல செய்துவாழ்ந்தவர். தொன்மை நபிஎன்று பெயர்பெற்றவர். இஸ்லாம் தழைக்ககாரணம் அவரே. இதயம் மலர்ந்ததூதரும் அவரே. நபியின்…

    Read More »
  • ஒப்பனை மிருகங்கள்…

    ஒப்பனை மிருகங்கள்…××××××××××××××××××××××××அழகு முகம் காட்டிஅழுக்கு மனம் படைத்து…இழுக்காய் வாழும்இன்றைய மாந்தர்கள்ஒப்பனை மிருகங்கள். காகிதக்கப்பலில்கரை சேர்ந்து விடலாம் என்றுகண்கட்டி வித்தைகாட்டும் கயவர்கள்ஒப்பனை மிருகங்கள். நஞ்சு புதைத்துநட்பாய் நடித்துநம்ப வைக்கும்வேடதாரிகள்ஒப்பனை…

    Read More »
  • சிறப்புகள் வேண்டே!..

    சிறப்புகள் வேண்டே!..“”**பணம் அது ஒன்றே பற்றது ஒன்றே கொடுப்பது ஒன்றே கொடையது வேறேநடப்பது ஒன்றே நலமது ஒன்றே படிப்பது ஒன்றே பயனது வேறே..காற்றது ஒன்றே கலப்பது ஒன்றே…

    Read More »
  • வள்ளுவனே…

    வள்ளுவனே…~~~~இரு வரியில்இவ்வுலகில்வாழ்வியலைவகுத்து தந்தவனே. முப்பால் தந்தமுதிர்ச்சிக் கவிஞனே…முறையான வாழ்வுதனைவழியாய் காட்டியவனே. நூல் வழியேநெறிப்படுத்தும்நுண்ணறிவுநாயகனே… நுணுக்கமாய்கருப்பொருளைகரையேறச்செய்தவனே. அறப்பால் வழியேஅன்பை காட்டி…சிறப்பாய் வாழ்ந்தசீர்மிகு சிந்தனையாளன். பொருட்பாலின்பொக்கிஷத்தைபொழிவாய்பொலிந்தவன் நீ. பொல்லாதோர்நிலை கண்டுபொங்கிஎழுந்தவன்…

    Read More »
  • பெரியார்

    சிந்தனைசூரியன்சிந்திக்கத்தூண்டியமாமனிதன். மதத்தைவெறுத்துமனிதம்பரப்பினார்.குடும்பத்தைத்துறந்துகுடிமைக்குமுழங்கினார். அறிவின்விதையைஅன்பால்விதைத்தவர்.அடக்குமுறைக்குஅடங்காமல்அதிரடி காட்டியவர். முதுமையில்இளமையின்வேகம்…மூடநம்பிக்கையைஎதிர்த்து முழங்கியதேகம். பெண்களின்விடுதலையே…பேரின்பம்என்றார்.பெருங்கூட்டத்தைஅறிவால்வென்றார். புராணக்கதைகளை…புழுதி என்றார்.புத்தியைக்கொண்டுவாழ்வதேசிறப்பு என்றார். விடுதலையில்கல்விவளர்த்தார்.வீடுதோறும்கருணையைவிதைத்தார். இருள் சூழ்ந்துஇன்னல் செய்தகாலத்தில்…அறிவுஒளி கொண்டுஅன்பை போதித்தார். வைக்கத்தில்வாகை சூடி…வையகத்தில்நிமிர்ந்துநின்றார். போதையின்பாதைக்குபோகாதேஎன்றார்.பொழுதெல்லாம்அதற்காகஆர்ப்பாட்டம்செய்தார். கள்ளுக்கடைஎதிர்ப்பு…கல்விக்கூடம்திறப்பு.…

    Read More »
  • எது இன்பம்…

    எது இன்பம்…~~~~மகிழ்ச்சியைதேடிமன்றாடும்மனிதா… மதுவில்கிடைப்பதுமகிழ்ச்சியா… இல்லை. மாதுவின்மடியில்மகிழ்ச்சியா… இல்லவே இல்லை. சூதுவின்சூழ்ச்சியில்மகிழ்ச்சியா… இந்தசூட்சமம்தெரியாமல்அலைகின்றோம். இமைமூடும் நேரத்தில்இறை அழைப்புவந்தால் இன்பம்தோன்றுமோ… வாழும்காலத்தில்வாய்மையுடன்வாழ்ந்தால்வறுமைதோன்றுமோ. வாரிசுகளுக்குசேர்க்கும்வழக்கத்தைவிட்டொழித்து… ஈகையின்பாதையில்இசைந்தாலேஇன்பம். இல்லாளின்இன்முகம்இவ்வுலகில்இன்பம். மழலையின்மொழிகேட்டுமகிழ்வதுஇன்பம். மற்றோரின்துன்பத்தைமாற்றுவதும்இன்பம். இறைவனைநினைத்துஇன்…

    Read More »
  • படம் பேசும் கவிதை…

    படம் பேசும் கவிதை… கலைந்தஉன் கூந்தல் கலையாதவதனம் பிறை வடிவநெற்றி பிறரைமயக்கும்உன் பார்வை. பாதி மறைத்துபக்குவமாய்உறங்கும்மார்பு ஊதிவடித்த உன்மேனி. உலகைவளைக்கும்உன்னதம் கொண்டஉடுக்கைஉன் வயிறு. காட்டாற்றுவெள்ளத்தில்கடைசியாய்ஓடி நிற்கும்வடுக்களாய்அந்தமடிப்புக்கள் மாராப்பைஉதறியமடிப்பின்பிடிப்பில்…

    Read More »
  • அம்மா கலிமா பீவீ.

    அம்மாகலிமா பீவீ.. என்னை ஈன்றஎந்தன் தாயேஉந்தன்பெருமைதெரியாதா. வறுமை உன்னைவாட்டியபோதும் நீஎன்னைவளர்த்தவிதம் புரியாதா… கண்ணின்இமையாய் நீஇருந்தாய். கருத்தாய்தினமும் நீவளர்த்தாய். நீவயல்வெளியில்உழைத்தாலும்உன்கழுத்தைபற்றித்தான்நான்வளர்ந்தேன். தண்ணீர் குடம்உன்தலைதனிலே… உன்தவப்புதல்வன்நான் உன்இடை தனிலே… பானைகூலிலும்பரணிநெல்லிலும்உன்உழைப்பின்உதிரம்…

    Read More »
Back to top button