கவிதைகள் (All)

  • தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்…

    தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்… படைத்தவனின்பாசம் பெறபாலைவனம்அழுத கதைதெரியுமா… இறைவனின்கட்டளைக்குஇப்ராஹிம்தன்இளவலின்இன்னுயிரைதரதுணிந்த கதைபுரியுமா… பத்தெட்டுவயதிற்கு மேல்பாசத்தைவார்த்தெடுக்கபடைத்தவனால்அருளப்பட்டபச்சிளங்குழந்தைதான்இஸ்மாயில். அன்றுஒருநாள்இரவினிலே… இப்ராஹிம்தன்இறைவனின்கட்டளை என்றுதான்ஈன்றெடுத்தஇளங்கன்றைஅறுப்பதுபோல்கனா கண்டார். இதுஷைத்தானின்செயல்என்று எண்ணிசற்றுதள்ளிவைத்தார்செய்தியை. மறுபடியும்தன் கனவில்தன் மகனின்இன்னுயிரைஅர்ப்பணிக்கவேண்டும்என்றுகண்டு விழித்தார்இப்ராஹிம். தூயவன்அல்லாவின்கட்டளையைதுணைவியார்ஹாஜரா…

    Read More »
  • உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

    உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் 1.5.2026. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார்  உலக மகாகவி பாரதியார்.  உழுவார் உலகத்தார்க்கு ஆணியென்று உரக்கச் சொன்னார் வள்ளுவரும்.  சீரைத் தேடின்…

    Read More »
  • பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் !

    பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் !கவிஞர் இரா .இரவி ! புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் !பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்!தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களைதனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்!தமிழ்…

    Read More »
  • உடன்பாடு!

    உடன்பாடு!++++++////+++++ கொக்குகள் நிற்பது காவலுக்கல்ல..குருவிகள் பறப்பது கூலிக்கும் அல்லகன்றுகள் கத்துதல் சண்டைக்கு அல்லகாளான் நிற்பது உயரத்திற் கல்ல..நண்டுகள் வலையில் பிச்சைக்கு அல்ல..நாய்கள் நடப்பது ஓய்வுக்கு அல்லபுலியம் நரியும்…

    Read More »
  • அட்சய திரிதி ! கவிஞர் இரா .இரவி

    அட்சய திரிதி ! கவிஞர் இரா .இரவி பகல் கொள்ளைஆரம்பம்அட்சய திரிதி ! உழைக்காமல் உண்ணும் சோம்பேறிசோதிடன் உளறல்அட்சய திரிதி ! பெருகிட உயிரினமா ?தங்கம்அட்சய திரிதி…

    Read More »
  • அமெரிக்க டாலர்

    அமெரிக்க டாலர் விளைப்பது ஆயுதம் விளைவது யுத்தம்அறுவடை அமெரிக்க டாலர் வெளியே வெள்ளை உள்ளே கருப்புவிளங்க முடியாப் பிறப்பு வெளியே கோட்டு உள்ளே புரட்டுவேட்டை நரியின் திருட்டு…

    Read More »
  • பராபவ வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்

    பராபவ வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். – 14.04.2026.  பரம் என்றால் உயர்ந்தது. அபவம் என்றால் மாற்றத்தின் துவக்கம். பரமன் என்றால் உயர்ந்தவன். பரமாத்மா என்றால் உயர்ந்த ஆத்மா.  பரம…

    Read More »
  • மழை

    மழை எல்லோருக்கும் நன்மையே எல்லோருக்கும் செய்யும் மழைகத்தியைப் போலகச்சிதமாய் பயன்படுத்த வேண்டும்மனிதர் குளிர்ந்த வெண் மேகங்கள்உருமாறிகருமை ஏறிஇருப்பு கொள்ளாதசெலவாளி போலசொத்தென விழும் பூமியில் வெற்றி பெற்றபிள்ளையைப் பார்த்ததாயின்…

    Read More »
  • உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

    உலக மகளிர் தின வாழ்த்துக்கள். தாயாய், தமக்கையாய் , தங்கையாய், தாரமாய், தன் பணி செய்பவர் மங்கையரன்றோ.  மகளாய் , மருமகளாய்,  மாண்புகள் சேர்ப்பதும் மங்கையரன்றோ.  இல்லத்தை…

    Read More »
  • நொடியில் மறைந்த நோன்பு பிறை

    நொடியில் மறைந்த நோன்பு பிறை——————————-அகண்ட இருண்ட வானம்அலையும் முகில்கள் காணோம்விண்மீன்கள் மெலிதாய் மின்னினமின்னல் கோடுகள் கிறுக்கி மறைந்தது அமாவாசையில் அற்புத நிகழ்வுஆர்ப்பரிக்கும் கடலில் அமைதிஅலைகள் கரையில் தவழவில்லைநண்டுகள்…

    Read More »
Back to top button