General News
-
பாராட்டுச் சான்றிதழ்
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்கள்.
Read More » -
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ஔவை ந. அருள்இயக்குநர் (மொழிபெயர்ப்பு)தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும்…
Read More » -
திமுக ஆலோசனைக் கூட்டம்
திமுக ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்,…
Read More » -
காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை
காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெய்வப்புலமை பெற்றவராக விளங்கிய நல்ல வீரப்பப்பிள்ளை என்பவருடைய பெயரனாகத் தோன்றியவர் சுப்பையாபிள்ளை…
Read More » -
தீபாவளி திருநாளில் விதை குண்டுகள்
தீபாவளி திருநாளில் விதை குண்டுகள் எல்லையாக இருந்தால் இராணுவம், தொல்லையாக இருந்தால் போலீஸ், வேலையாக வேண்டுமானால் மாணவ மாணவியர். இதுதான் நடைமுறை உண்மை. பாதுகாப்பிற்கு இராணுவத்தை நாடலாம்.…
Read More » -
ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் வருகையை முன்னிட்டு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். உடன் இராமநாதபுரம்…
Read More » -
முதுகுளத்தூரில் குரூப் 2 தேர்வு அறிமுக நிகழ்ச்சி
முதுகுளத்தூரில் குரூப் 2 தேர்வு அறிமுக நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம்…
Read More » -
வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா கூட்டத்திற்கு வருகை தந்த திமுக கொள்கை பரப்புச்…
Read More » -
வேலைவாய்ப்பு
Required for a Clinic in Al Majaz 3, Sharjah • Female Medical GP (husbands visa or sponsors visa) full time…
Read More » -
50 ரூபாயில் இந்தி மொழி படிக்கும் வாய்ப்பு
புதுடெல்லி : 50 ரூபாயில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இந்தி மொழி படிக்கும் வாய்ப்பினை மத்திய அரசின் உயர்கல்வித்துறை வழங்கி வருகிறது. இந்தியாவில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக…
Read More »