General News
-
கீழக்கரை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு சேவை முகாம்
கீழக்கரை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு சேவை முகாம் கீழக்கரை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு சேவை முகாம் கீழக்கரை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு சேவை…
Read More » -
சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன தில்லியிலே
வைரமுத்து சிறுதுளிகள்சேர்ந்துவிட்டன தில்லியிலே சிறுதுளியின் அடுத்த நிலைஎன்ன என்பதைப்பழமொழி அறிந்தவர்கள்அறிவார்கள் மழை வெள்ளத்திலும் வலியதுமனித வெள்ளம் வங்கதேசமும் நேபாளமும்இலங்கையும் அந்த வெள்ளத்தில்மூழ்கிய கதைமூத்தவர்கள் அறியாததில்லை ஆர்ப்பாட்டம் அடங்கவும்அமைச்சர்…
Read More » -
தமிழ்நாடு அரசு – மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்
தமிழ்நாடு அரசு – மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்முதலமைச்சர் உதவி மையம் (எல்லா புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிக்க) இலவச போன் நம்பர்: 1100…
Read More » -
-
வெயில்காலத்தில் மோர் (buttermilk) குடிப்பதின் நன்மைகள்
வெயில்காலத்தில் மோர் (buttermilk) குடிப்பதின் நன்மைகள்: உடல் குளிர்ச்சி தரும் – மோர் உடலை குளிர்வித்து வெப்பத்தை குறைக்க உதவுகிறது. நீர்ச்சத்து அதிகரிக்கும் – வெயிலில் நீர்…
Read More » -
இறை நபிகாட்டிய ரமலானிலே
இறை நபிகாட்டிய ரமலானிலே. இன்னல்கள்மறையும் ரமலானிலே நன்மைகள்மலையாய்கொட்டி கிடக்குதுரமலானிலே. நம் இறைவனின்அருளும்நம்மை சேருமேஇந்நாளிலே. இதயங்கள்இதமாகுமேரமலானிலே. இல்லங்கள் தோறும்இறை வேதஇன்னிசை அரங்கேறுமே. கரங்கள் தோறும்கருணை மழைவழிந்தோடுமே… கருணையாளனின்அன்பிற்காகமனம் எங்குமே.…
Read More » -
பாராட்டுச் சான்றிதழ்
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்கள்.
Read More » -
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ஔவை ந. அருள்இயக்குநர் (மொழிபெயர்ப்பு)தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும்…
Read More » -
திமுக ஆலோசனைக் கூட்டம்
திமுக ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்,…
Read More » -
காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை
காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெய்வப்புலமை பெற்றவராக விளங்கிய நல்ல வீரப்பப்பிள்ளை என்பவருடைய பெயரனாகத் தோன்றியவர் சுப்பையாபிள்ளை…
Read More »