உலகம்
-
பஹ்ரைனில் தமிழக மாணவர்கள்
பஹ்ரைனில் தமிழக மாணவர்கள் பஹ்ரைன் : நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பஹ்ரைனுக்கு வந்திருந்தனர். ஆர்…
Read More » -
இந்திய தூதருடன் அபுதாபி அய்மான் சங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
இந்திய தூதருடன் அபுதாபி அய்மான் சங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்புஅபுதாபி : அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் மதிப்புக்குரிய டாக்டர்…
Read More » -
ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி
இறைவன் அருளால் இந்தியன் நலவாழ்வு பேரவை – துபாய் மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளையில் சார்பாக 07-02-26 அன்று ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக…
Read More » -
துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்
துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் துபாய் : இறை அருளால், தாய் மண்ணை விட்டு அமீரகத்தில் வந்து உழைக்கும் தொழிலாளர்களின்…
Read More » -
கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமையின் மகத்தான அடையாளம் – ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு விழா கோலாகலம்
கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமையின் மகத்தான அடையாளம் – ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு விழா கோலாகலம் தோஹா : கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை அமைப்பின்…
Read More » -
துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய்: துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் கம்பம்…
Read More » -
மலேசியாவில் வசிக்கும் பேராசிரியர் மாணிக்கம் ரவிச்சந்திரனுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் மூதறிஞர் (D.Sc.) பட்டம் வழங்கப்பட்டது
மலேசியாவில் வசிக்கும் பேராசிரியர் மாணிக்கம் ரவிச்சந்திரனுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் மூதறிஞர் (D.Sc.) பட்டம் வழங்கப்பட்டது மதுரை, கடந்த 19 .12.2025 அன்று மதுரை காமராசர்…
Read More » -
மலேசியா செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணனின் கவிச்சோலை என்னும் நூல் அறிமுக விழா
மலேசியா செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணனின் கவிச்சோலை என்னும் நூல் அறிமுக விழா -30.12.2025 கவிச்சோலை மரபு கவிதை நூலில் கருத்துக்குவியல்கள் அதிகமாக குவிந்துகிடக்கின்றன-வில்கையாவால்செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணணின் கவிச்சோலை…
Read More » -
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு துபாய் : திட்வா புயல் (Cyclone Ditwah) நவம்பர் 2025 இறுதியில் இலங்கையைத் தாக்கி, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பலத்த சேதத்தை விளைவித்ததன் காரணமாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து பல வீடுகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் உதவிகள் இலங்கைக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நிவாரணப் பொருட்களை அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் வாயிலாக நிவாரணக் களப்பணியில் கிரீன் குளோப் சார்பாக அம்மக்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை(சுமார் 4000 kg அளவுள்ள மழைக்காலங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை) நாம் கடந்த 18ஆம் தேதி துபாயில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் முன்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள், கிரீன் குளோப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் இதில் முனைப்புடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இணைந்து பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய TEPA (அமீரக தொழில் முனைவோர் கூட்டமைப்பு) அமீரக தமிழ் குடும்ப நண்பர்கள், தமிழக வர்த்தக நண்பர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More » -
300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு
300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு குவைத், ஹவல்லி அல் ஜீர் பள்ளிவாசலில் *குவைத் ஸல்ஸபீல் தொண்டு நிறுவனம்* ஏற்படுத்தியிருக்கும் பன்மொழி நூலகத்திற்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின்…
Read More »