இராமநாதபுரம்
-
கீழக்கரையில் தெரு நாய்களுக்கு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்
கீழக்கரையில் தெரு நாய்களுக்கு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் கீழக்கரை ஜுலை,12இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கான சிறப்பு தீவிர வெறிநோய்…
Read More » -
போலீசாருக்கு பயிற்சி : அதிகாரி ஆய்வு
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான கவாத்து மற்றும் கலவரக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ் பார்வையிட்டார்
Read More » -
பரமக்குடியில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்: 53 நாய்களுக்கு தடுப்பூசி
பரமக்குடியில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்: 53 நாய்களுக்கு தடுப்பூசி பரமக்குடி, ஜூலை. 11 பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக நாய்களுக்கு வெறிநோய்…
Read More » -
இராமநாதபுரத்தில் அமைச்சர் மதன் ராஜாவுக்கு தவெக மாவட்டசெயலாளர் தலைமையில் உற்சாக வரவேற்பு
இராமநாதபுரத்தில் அமைச்சர் மதன் ராஜாவுக்கு தவெக மாவட்டசெயலாளர் தலைமையில் உற்சாக வரவேற்பு தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பு அமைச்சர் மதன் ராஜா இராமநாதபுரம் வருகை தந்தார்.அமைச்சரை வரவேற்க,…
Read More » -
கமுதியில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா
கமுதியில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாதிமுக சார்பில் மலர் தூவிமரியாதைராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் வீரன் அழகுமுத்துக்கோன்269-வது குருபூஜை விழா திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டதுதிமுக வடக்கு ஒன்றிய…
Read More » -
குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு அருகில் பாரனுர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் குடிநீர் வாழ்வு பழுதாகி பல மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறி…
Read More » -
குமாரகுறிச்சிபகுதியில் 15’750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
குமாரகுறிச்சிபகுதியில் 15’750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் . ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமாரக்குறிச்சி பகுதியில் ராஜபாண்டி என்பவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைபொருட்கள்…
Read More » -
ஓஎன்ஜிசி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஓஎன்ஜிசி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இராமநாதபுரம், ஜூலை.10 ராமநாதபுரம் மாவட்ட ஒ என் ஜி சி…
Read More » -
கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கலெக்டர் மா. சிவகுரு பிரபாகரன்ஆய்வு
கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கலெக்டர் மா. சிவகுரு பிரபாகரன்ஆய்வு . ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் . கமுதி அருகே மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து…
Read More » -
நடைரோந்து
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்ட…
Read More »