யாராலே?
யாராலே? – நாமக்கல் கவிஞர்சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவது எவராலே?காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணிற்படுவன அவை என்ன?பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பெய்வது எவராலே?ஆரிதற் கெல்லாம் அதிகாரி? அதைநாம் எண்ணிட வேண்டாவோ! தண்ணீர் விழுந்ததும் விதையின்றி தரையில்…