பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன்பிறந்தநாள் இன்று புதுவை தந்தபுரட்சிக் கவிஞன் புத்துலகு படைக்கபுறப்பட்ட செங்கதிர் தமிழ்மானம் காத்திட்டதன்னிகரில்லா ஏறு முறுக்கிய மீசை மீது பற்றுக்கொண்ட நறுக்கிய மீசை போர்க்குரலால் அழித்தான்தமிழின் மாசை புரட்சி வறட்சியான போதுசெதுக்கிய ஒவ்வோர்எழுத்துக்குள்ளும் பகுத்தறிவுதிரட்சியானது தமிழ்ச்சங்கைமுழங்கியவன் மங்குநிலைதமிழுக்கு வாய்க்குமெனில்உயர்த்திப்பிடிக்க தன்னுயிர்தரத்துணிந்தவன் இத்தரை மக்களுக்காய்நித்திரையற்று எழுதிக்குவித்தபௌர்ணமிச் சித்திரை நாம்…