வாலிபக்கவிஞர் வாலி
வாலிபக்கவிஞர் வாலி திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன் அவ்வூர் அரங்கநாதன் அருளாலே ,கவியரங்கங்கள் கருத்தரங்கங்கள், திரையரங்கங்கள் என் அனைத்தரங்கங்களிலும் ஜொலித்து மக்களின் மனவரங்கத்தில் தனக்கொரு தனியரங்கம் அமைத்துக்கொண்டார் . . மயக்கமா ! கலக்கமா ! பாடலைக் கேட்டதால் மதுரைக்குச் செல்லாமல் சென்னை வந்தார் அத்தைமடி மெத்தையடி பாடலில் துவங்கி வித்தகனாய் திரையுலகில் விளங்கி நின்றார் . …