1. Home
  2. சிறுகதைகள்

Category: சிறுகதைகள்

ஆயிரம் பிரச்சனை — எஸ் வி வேணுகோபாலன்

ஆயிரம் பிரச்சனை எஸ் வி வேணுகோபாலன்  மிகப் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துவிட வேண்டும் என்று திடீர் என்று ஏனோ தோன்றிவிட்டது குமாருக்கு. அதற்குக் காரணம் அந்த மருத்துவர் தான். பல நாட்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டவனுக்கு அவர் கொடுத்த மருத்து தான் காரணம். கவனப் பிசகால், மருந்து எழுதிய சீட்டை மேசை…

வலது கன்னம் – சிறுகதை – எஸ்.ராமகிருஷ்ணன்

வலது கன்னம்எஸ்.ராமகிருஷ்ணன்சிறுகதைபுதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023 வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது.…

குட்டி கதை – அன்பு

குட்டி கதை – அன்பு அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.…

புனித ஹஜ்

புனித ஹஜ் வீடியோ காலில் மனைவியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை காமிலுக்கு. இவனைப் பார்த்ததும் மனைவி ஹவ்வாம்மா அதிகமாக அழத் தொடங்கிவிட்டாள். அழாதே ஹவ்வாம்மா, எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் இப்படி நடந்துவிட்டது. நீ கவலைப்படாம இரு. என்று ஆறுதல் கூறினான். ஒருதடவைன்னா சரி, மறுபடியும் உண்டான குழந்தை கலைஞ்சிருச்சே?இனிமேல்…

முகவரி

முகவரி காலிங்பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்தாள் சுமதி. வாசலில் நாற்பது வயதைக் கடந்த ஒருவர் நின்றிருந்தார். “யாருப்பா நீங்க?”என்று கேட்ட சுமதியிடம், “என்பேரு தாமஸ், துபாயிலிருந்து வரேன். உங்க பேரு சுமதியா?இந்த முகவரி உங்களுடையதா?”என்று கேட்டு ஒரு கவரைக் கொடுத்தார். கவரை வாங்கிப் பார்த்த சுமதி “ஆமா,…

சிறுகதை – நீர்த் தாரை

நீர்த் தாரை..       இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம், கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவலைகளின் சப்தங்கள்  ஓய்த் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக்  கண்ணாடியில் புகை போல் காணப்பட்டது பனியின் மிச்சம்.   இரவு முழுவதும் தாழ்ப்பாளில் சிக்கிக் கொண்ட இருக்  கதவுகளை விடுவித்து ஃபஜர் நேரத் தொழுகைக்கு…

விடியாத பகல்

விடியாத பகல் லால்பேட்டை A.H.யாசிர்அரபாத் ஹசனி அபுதாபி,  +971-55-6258851  குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச்  சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய்  வெளியேறினான் ஹபீப். நண்பர்களோடு நேரங்களை செலவளித்துவிட்டு   வீட்டுக்குத் திரும்பத் தனது இருசக்கரத்தில் அமர்ந்தான். அவனது வாட்சப் குறுச் செய்திக்கான சமிக்கை தந்தது. வண்டியை ஓரம்…

 எதுகை,மோனை

 எதுகை,மோனை    நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது.  சுவர்  கடிகாரத்தின் முள் அசையும் சப்தம்  பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத குழந்தையும்  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சமயலறையில் பெரும் சப்தம் கேட்டது… சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள்…

சிறுகதை

சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள். வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள். ‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள். வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’ விலை அதிகம் என்றாள். ‘இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்…’ வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள். ‘இது 10 ரூபாயும் பெறாது’ வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்’ செய் கூலி…

வந்தவர்

வந்தவர்  எஸ் வி வேணுகோபாலன்  அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இல்லாத போது வந்து போயிருந்தார் வீட்டுக்கு. ஆயிற்று, அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முந்தைய கதை. வீடு தேடி வந்த மனிதர் கைப்பொருள் ஒன்றை வைத்துவிட்டுப் போயிருந்தது அப்புறம் கண்ணில் பட்டது,  எடுத்து…