பறிமுதல்
-
இராமநாதபுரம்
கீழக்கரை பகுதியில் 3.900 கிலோ யானைத் தந்தம் பறிமுதல் !!
கீழக்கரை பகுதியில் 3.900 கிலோ யானைத் தந்தம் பறிமுதல் !! கடலோர காவல்படை அதிரடி !! தமிழகக் கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்புக்…
Read More » -
இராமநாதபுரம்
ட்ரோன் பறிமுதல்
ட்ரோன் பறிமுதல் ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளான பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க மாவட்ட…
Read More » -
இராமநாதபுரம்
5 கிலோ கஞ்சா பறிமுதல்
5 கிலோ கஞ்சா பறிமுதல்;\ இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வளையபூக்குளம் கிராம ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பதாக மண்டலமாணிக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மண்டல மாணிக்கம் போலீசார்…
Read More » -
இராமநாதபுரம்
கடல் அட்டைகள் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் கீழக்கரையில் முகமது மீரா சாகிப் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் சுமார் 400…
Read More » -
இராமநாதபுரம்
உச்சபுளி அருகே 1200 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
உச்சபுளி அருகே 1200 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இலங்கைக்கு…
Read More » -
இராமநாதபுரம்
4.700 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்,IPS., உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் “ஆரா”வின் உதவியுடன் ரயிலில்…
Read More » -
இராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் நெகிழிப்பைகள் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சியில் பரம்பை ரோடு வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகப்படுத்தப்பட்டதை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Read More »