Month: June 2026
-
இராமநாதபுரம்
விழிப்புணர்வு
உலக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி இராஜசூர்ய மடையில் அனைத்து மாணவர்களுக்கும் புங்கை, வேம்பு, கொய்யா, வாதம் போன்ற மரக்கன்றுகள்…
Read More » -
கவிதைகள் (All)
பச்ச உடையழகி
பச்ச உடையழகிபசப்பிக்கிட்டு போறியடி… ஊதா நிறத்த வச்சுஉசுப்பி விட்டு போறயடி. விரல் பட்ட பயிரெல்லாம்வீரியம் கொள்ளுதடி. உன் வயிர நிரப்பத்தான்என்னையும் பாரேன்டி. ஓடையில ஓடும் தண்ணீஒனக்காக தானேன்டி.…
Read More » -
இராமநாதபுரம்
களஆய்வு
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் M.சிவகுரு பிரபாகரன்,அவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிக் கட்டடம் மற்றும் குழந்தைகள் சிகிச்சை நல…
Read More » -
இராமநாதபுரம்
கமுதியில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது
கமுதியில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது ராமநாதபுரம் கமுதியில் தடைசெய்யப்பட்ட 334 கிலோ புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் எடுத்து சென்ற…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் உடன் சந்திப்பு
இராமநாதபுரம் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் உடன் சந்திப்பு இராமநாதபுரம் தமுமுக நிர்வாகிகள் மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் ஆலோசனைப்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக…
Read More » -
இராமநாதபுரம்
சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, அஞ்சுகோட்டை பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு புதிதாக மின்மாற்றி (Transformer) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.…
Read More » -
இராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக விவசாயிகள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக விவசாயிகள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாடானை – R.S.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்த…
Read More » -
இராமநாதபுரம்
வாரச்சந்தை பகுதியில் தவறுதலாக இழந்துபோன தங்க நகை மற்றும் பணத்தை காவல்துறையினர் விரைவாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் : பொதுமக்கள் பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாரச்சந்தை பகுதியில் தவறுதலாக இழந்துபோன தங்க நகை மற்றும் பணத்தை காவல்துறையினர் விரைவாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம்…
Read More » -
இராமநாதபுரம்
மந்திரிக்கு வரவேற்பு
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (09.06.2026) வருகைபுரிந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.M.சிவகுரு பிரபாகரன், அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்,
Read More » -
கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் முக்கியமான *அறிவிப்பு…
கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் முக்கியமான *அறிவிப்பு… மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க, மாவட்ட முழுவதும் வறட்சி நிவாரணம் பதிவு செய்யப்படுகிறது. * அதற்கு தகுதியான…
Read More »