அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!
அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (19.11.2018) ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்_(69:13) பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்(69:14) அந்நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும்.(69:15) வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.(69:16) இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள்;…