1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 12 அ. முஹம்மது கான் பாகவி அதுவென்ன சுன்னத் வல்ஜமாஅத்? அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே! ‘அகீதா’ எனும் கொள்கைவியலைப் பயில்கையில் முக்கியமாக நீங்கள் அறிந்து அசைபோட வேண்டிய விஷயம், மாறுபட்ட சிந்தனைக் குழுக்கள் பற்றியும் சரியான சிந்தனை எது என்பது பற்றியும்…

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு.. (வித்யாசாகர்)   படைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு…

பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா?

பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா? இது இந்தத் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான கட்டுரை. இதனை கீழ்வரும் கிளைத் தலைப்புகளின் ஊடாக நோக்கலாம் என்றிருக்கிறேன். சோடியமைப்பிலான படைப்பின் மக்ஸத். பெண்ணின் பிரத்தியேகமான பணி. சமநிலை எங்கே இருக்கிறது? சோடியமைப்பிலான படைப்பின் மக்ஸத் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தில் இஸ்லாம்…

சூழலைப் பாதுகாத்தல்

சூழலைப் பாதுகாத்தல் – இஸ்லாமிய ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்று   ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு பற்றிய முதலாவது மாநாடு,  1972 ம் ஆண்டு,  சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்றது முதல் உலகில் சூழல் பற்றிய கரிசனை பெரிய முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பில்…

உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல்

உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தனிமனித உருவாக்கத்தின் நான்காவது நோக்கத்துடன் இப்பத்தியில் மீண்டும் சந்திக்கிறோம். தனிமனித உருவாக்கம் ஏன்? என்ற கேள்விக்கான பதில்களுள் உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல் என்பதுவும் ஒன்று. இத்தலைப்பை கீழ்வரும் கிளைத் தலைப்புகள் ஊடாக அணுகலாம் என்று நினைக்கிறோம். நாகரீகம்…

மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா?

மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா? – முவாபகாத் சிந்தனைகளிலிருந்து ஒரு துளி –   மகாஸித் என்பது உலக நலன்களுடன் மாத்திரம் சுருங்கியதா? என்ற கேள்விக்கான பதிலை ஒற்றை வார்த்தையில் அளித்தால்,  இல்லை,  அது மறுமை நலன்களையும் உள்ளடக்கியது,  என்று அழுத்தமாக சொல்ல முடியும். பதில்…

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்! 1. பார்லி – Barley ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : காய்ச்சலுக்கு இதை சூப்பாகக் குடிப்பது நல்லது என்று … 2. ஈச்சம் பழம் – Dates ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : ஈச்சம் பழம் இல்லாத…

விஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும்-குரானின் வாசகமும்

விஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும்-குரானின் வாசகமும் (ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ), பிஎச்.டி) ‘களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்’ என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7) ‘மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்’ அல் குரான்(35:11) ‘அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய…

வாழ்க்கை முறை

மௌலவி, அ.முஹம்மது கான் பாகவி இ ஸ்லாம் மதமல்ல; அது ஒரு மார்க்கம் என்கிறோம். இதற்குக் காரணம், இஸ்லாம் சில தத்துவங்களின் தொகுப்போ, சில சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கச் சொல்லும் அமைப்போ அல்ல; மாறாக, அது ஒரு வாழ்க்கை நெறி; இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடு. நாளொன்றுக்கு ஐந்து…

அரபி இலக்கியம்

அரபி இலக்கியம் இ லக்கியம் (LITERATURE) என்றால் என்ன என்பதை முதலில் காண்போம். கலை நயத்தோடு ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தும் படைப்பு. அது கவிதையாக, வசனமாக, சிறுகதையாக, நாவலாக எந்த வடிவத்திலும் அமையலாம். அரபி இலக்கியம் என்பதை ‘அல்அதபுல்அரபிய்யு’ என்பர். ஒரு செய்தியைச் சாதாரண நடையில் சொல்வதற்கும் ஈர்ப்புடன் கலைநயத்தோடு…