1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

இஸ்லாம் வாளால் பரவியதா?

# இஸ்லாம் வாளால் பரவியதா? # ( ரிசாலத்து அல்ஜிஹாத் – மாத இதழ்) இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும், திருக்குர்ஆன் தமக்குக் கற்றுக்கொடுத்த போதனைமூலம் ஒன்றைப் புரிந்திருந்தார்கள். நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் மூலம் கொள்கைகள் மனித மனங்களில் இடம்பிடிக்கா ; மனமாற்றத்தால் மட்டுமே இடம்பிடிக்கும் என்பதே…

காற்றுக்கென்ன வேலி….! கடலுக்கென்ன கூரை…..!!

காற்றுக்கென்ன வேலி….! கடலுக்கென்ன கூரை…..!! காஞ்சிஎஸ்.ஃபைசுதீன் (9894231170) கடல் நீர் சூடாகாமல் இருக்க கூரையை எழுப்பினால் பரந்து விரிந்த அத்தனை கடல்தூரத்திற்கும் கூரை எழுப்பிட இயலுமா? கடந்து வந்து கலைத்துச் செல்லும் காற்றைத்தடுக்க நெடும் வேலி அமைத்தல் கூடுமா? கடலுக்கு கூரை எழுப்பலும் காற்றுக்கு வேலி அமைத்தலும் கேலிக்கு…

குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்

குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்(வெள்ளி சிந்தனை) அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்:-எனக்கு குர் ஆனை ஓதி காட்டுவீராக என என்னிடம் ஒருமுறை நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே,குர் ஆனை தங்களுக்கு நான் ஓதி காட்டுவதா?தங்கள் மீது தான் அக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டுள்ளதே என்றேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் குர்ஆனை மற்றவர்கள்…

உன்னால் முடியுமா தம்பி?

உன்னால் முடியுமா தம்பி? (ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)   2011 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்புப் படி தமிழ் நாட்டின் ஜனத்தொகை 7,21,47,030 ஆகும். அதில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 42.5 லட்சமாகும். இது ஏழு சதவீதமாகும். இன்றய தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 234. அதில் முஸ்லிம் உறுப்பினர்கள்…

உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்

உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்(அல்குர் ஆன்:2-195). உலகில் ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சோதனைகளையும்,வேதனைகளையும்,கஷ்டங்களையும்,வறுமைகளையும் சந்திப்பதை நாம் காண முடிகிறது. இறையச்சம் உள்ள மனிதன் அதனை இறைவன் புறத்தில் ஒப்படைத்து விட்டு தன்னை பொறுமையின் பக்கம் நுழைத்து விடுவான். இறையச்சம் இல்லாத அல்லது முஃமீன் முஸ்லிமல்லாத மனிதன் அந்த…

உலக இறுதி தீர்ப்புநாள்-திருக்குரான், விஞ்ஞானம் உறுதி!

உலக இறுதி தீர்ப்புநாள்-திருக்குரான், விஞ்ஞானம் உறுதி! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)   படித்து பட்டம் பெற்று வக்கீல் தொழில் செய்யும் தொழாத  நண்பர் ஒருவர்  தொழுகைக்கு செல்வோரிடம் சொல்வார், ‘போங்கடா போங்க நீங்கெல்லாம் சுவர்க்கம் போவீங்களாக்கும், நாங்க என்ன நரகத்திற்கு போவோமாக்கும், பைத்தியக்கார செயல்’ என்று…

ஜம் ஜம் ஹாஜியார்

ஜம் ஜம் ஹாஜியார் WRITTEN BY நூருத்தீன். மெடிக்கல் ஷாப் முதலாளியாகத்தான் அவரை நான் அறிய வந்தேன். அது என் உயர்நிலைப்பள்ளி மாணவப் பருவம். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை – பைகிராஃப்ட்ஸ் சாலை சந்திக்கும் மூலையில் அவரது ஜம் ஜம் ஃபார்மஸி இயங்கி வந்தது. எங்கள் ஊர்ப் பகுதியைச் சேர்ந்தவர், என் தந்தையை…

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ)   ஒரிசா மாநிலத்தில் கட்டாக்கில் 23.1.1897ல் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி படிப்பிற்காக வங்கத்தில் குடியேறினார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பட்டதாரிக்கும் ஆங்கிலேய கலெக்டர் போல ஐ.சி.எஸ்.பரீட்சை எழுத வேண்டும் என்ற ஆசை போஸுக்கும்…

ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்!

ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்!  ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) மக்கமா நகர் அல்ஹரத்திலும் மதினா நகர் மஸ்ஜிதே நவாபியிலும் ஹாஜிகள் வசதிக்காக நாலாவது கட்டிட விஸ்தரிப்பு என்ற பணி முழுமூச்சில் நடந்து கொண்டுள்ளது. அது மட்டுமல்ல மதினாவில் பள்ளியில் வெளிப் புறத்திலும் வசதியாக தொழுவதிற்காக வண்ண விளக்குகள் கொண்ட குளிர்…

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ….

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் விடை தேட வேண்டிய மூன்றாவது கேள்வி யார்? என்பது. அதற்கான பதிலின் இறுதிப்பகுதியாக இந்தப்பத்தி அமைகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பத்தியில் கோட்பாட்டு உண்மைகளைத் தாண்டி அனுபவத்தில் கண்ட சில விடயங்களைப் பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்…