Month: September 2025
-
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் இலவச எக்ஸ்ரே பரிசோதனை
முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு அரசின் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம், இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை செய்ய இருப்பதால் நமது மக்கள் இந்த…
Read More » -
இராமநாதபுரம்
அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
பரமக்குடியில் அஇஅதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையின் கீழ் திருவாடானை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனையில் திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…
Read More » -
இராமநாதபுரம்
ரேஷன் அரிசி கடத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து பரமக்குடிக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி வருவாய் குடிமை பொருள் அதிகாரிகள்…
Read More » -
இராமநாதபுரம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…
Read More » -
இராமநாதபுரம்
புதிய மின்கம்பம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஆப்பனூர் கிராமத்தில் கர்ணம் குடியிருப்பில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றிட பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் சட்டமன்ற…
Read More » -
தமிழ்நாடு
நாகர்கோவிலில் புதிய பல் மருத்துவ மையம்
புதிய பல் மருத்துவ சேவை நாகர்கோவில் பேயோடு ஜங்ஷன் பகுதியில் நாகர்கோவில் பேயோடு ஜங்ஷன் பகுதியில் செப்டம்பர் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு அந்தப்…
Read More » -
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு
*நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் – பயிற்சிப்பட்டறை*
*நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை* தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் ‘தொடர்ந்து படி… தூத்துக்குடி’…
Read More » -
கட்டுரைகள்
மரம்
“விதை குண்டுகள்” மண்ணைத் தோண்டி, குழி எடுத்து, விதை போட்டு, மரக்கன்றை நட்டு உரமிட்டு, பண்ணை பிடித்து, பாத்தி கட்டி, நீரூற்றி பசுமை பெருக்க வேலைகளை ஒரு…
Read More » -
இராமநாதபுரம்
துபாயில் மேனாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு மற்றும் சமுதாய மேம்பாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாயில் மேனாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு மற்றும் சமுதாய மேம்பாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் : தாய்ச் சபை இந்திய பூனியன் முஸ்லீம் லீக்…
Read More »