இராமநாதபுரம்
-
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்,இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது…
Read More » -
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் நடைபெற்ற…
Read More » -
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
100-நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன…
Read More » -
2025-ம் ஆண்டில் 50 நபர்கள் GOONDAS – சட்டத்தில் கைது
2025-ம் ஆண்டில் 50 நபர்கள் GOONDAS – சட்டத்தில் கைது இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல்நிலைய பகுதியில் நான்கு நபர்களை கொலை செய்ய முயன்ற சரத்குமார் என்பவர்…
Read More » -
பூத் கமிட்டி கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” முன்னெடுப்பு தொடர்பான பூத் கமிட்டி கூட்டம்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி…
Read More » -
முதுகுளத்தூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
முதுகுளத்தூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மற்றும் இராமநாதபுரம் மாவட்ட…
Read More » -
கீழக்கரை முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழக்கரை முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு…
Read More » -
விலையில்லா மிதிவண்டி
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாலிநோக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் வாலிநோக்கம் கிளைச்…
Read More » -
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம்…
Read More » -
மலேசிய வாழ் பரமக்குடி கவிஞருக்கு வரவேற்பு
மலேசிய வாழ் பரமக்குடி கவிஞருக்கு வரவேற்பு பரமக்குடி : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாவலர் கோவதன் அவர்கள் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர்…
Read More »