இராமநாதபுரம்
-
தவெக கிளை சார்பாக நீர் மோர் பந்தல்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் தவெக கிளை சார்பாக நீர் மோர் வழங்கினார்கள்
Read More » -
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தீஷ் | PS.தலைமை காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினார்….
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தீஷ் | PS.தலைமை காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினார்…. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மணல்…
Read More » -
ஆர்.எஸ். மங்கலம் பழனி பாவா மாணவர்கள் அறக்கட்டளைக்கு மலேசியா தொழில் அதிபரும் பசரியா சித்திக் மஹால் ஓனரும் முகமது சித்திக் ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்கினார்…
ஆர்.எஸ். மங்கலம் பழனி பாவா மாணவர்கள் அறக்கட்டளைக்கு மலேசியா தொழில் அதிபரும் பசரியா சித்திக் மஹால் ஓனரும் முகமது சித்திக் ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்கினார்… ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
கமுதி அருகே வீட்டின் கதவைஉடைத்து 54 பவுன்நகை வெள்ளி பணம் கொள்ளை .
கமுதி அருகே வீட்டின் கதவைஉடைத்து 54 பவுன்நகை வெள்ளி பணம் கொள்ளை . ராமநாதபுரம் . . . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில்…
Read More » -
ஆலோசனை
இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (19.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி அவர்கள் உள்ளார்.
Read More » -
வரவேற்பு
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு (20.06.2026) வருகைபுரிந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பூங்கொத்து…
Read More » -
நிவாரண தொகை
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் இறப்பு நிவாரண…
Read More » -
குறை கேட்பு
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று…
Read More » -
இறந்த நிலையில் கிடந்த பிணம் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் உள்ளே அடையாளம் தெரியாத (55- வயது) மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இவரை ராமநாதபுரம் அப்பாஸ்…
Read More » -
ஆர்.எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலக முன்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…
ஆர்.எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலக முன்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்… ராமநாதபுரம் மாவட்டம் ஆர் .எஸ். மங்கலத்தில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.எஸ். மங்கலம் தாலுகா விவசாயிகள்…
Read More »