1. Home
  2. மழை

Tag: மழை

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள்…

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா!

இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன் தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள்…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பேரணி…

முதுகுளத்தூர், கடலாடியில் மழை

Venkatesan Sr, முதுகுளத்தூர் முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்ததில் வீட்டு பொருள்கள் சேதம் அடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதே போல் கடலாடி பகுதியில் இடியுடன் பெய்த மழையால் வீடுகளில் உள்ள டிவிக்கள்,…

துபாயில் தங்க மழை

  துபாய் என்ற உடன் நம் பலரின் மனதில் தோன்றிடும் ஒன்று அங்கு எங்கு தோண்டினாலும் பெட்ரோலிய எண்ணை கிடைத்திடும்.  அதனால் அங்கு வேலைக்குச் சென்றால் பெட்டி பெட்டியாய்த் தங்கம் கொண்டு வரலாம் என்னும் எண்ணம்.   அங்கு சென்று பணி புரிவொரின் எண்ணங்கள் எ்ப்படி இருக்கும், அவர்கள்…

சிறுமழைக்கே சகதியான ரோடு போக்குவரத்து பாதிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆதங்கொத்தங்குடி ரோடு, சிறுமழைக்கு சேதமடைந்து, போக்குவரத்திற்கு சிரமமாக இருக்கிறது. முதுகுளத்தூரில் இருந்து 15 கி.மீ., தொலைவிலுள்ள ஆதங்கொத்தங்குடி, ஆதங்கொத்தங்குடி மேற்கு காலனி ரோடுகள், கண்மாய் கரையோரங்களில் அமைந்துள்ளன. முதுகுளத்தூரிலிருந்து தேரிருவேலி, ஆதங்கொத்தங்குடி, பூசேரி வழியாக ராமநாதபுரத்திற்கு ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. தற்போது…

குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில், குளம்போல் தேங்கும் மழைநீரால், பஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. முதுகுளத்தூர் பஜாரில் மழை பெய்தால், தண்ணீர் வெளியேற முடியாமல், வாய்க்கால் வழியாக கழிவுநீரோடு முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தேங்குகிறது. வேகமாக பஸ்கள் செல்லும் போது, கழிவுநீர் கலந்த தண்ணீர் அபிஷேகத்தால் பயணிகள் எரிச்சல்அடைகின்றனர்.…

முதுகுளத்தூர் மக்களை மகிழ்வித்த மழை

  ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அதிகப்படியாக ராமநாதபுரத்தில் 98 மி.மீட்டர் மழை பெய்தது. ராமநாதபுரம்- 98.4, மண்டபம்-68, தீர்த்தாண்டதானம்-55, வட்டாணம்-48, பாம்பன்-47.2, பள்ளமோர்குளம்-44, தொண்டி-43.8, கடலாடி-32.4, ஆர்.எஸ்.மங்கலம்-13.3, ராமேஸ்வரம்-12.2, வாலிநோக்கம்-12.2, திருவாடானை-10.2, முதுகுளத்தூர்- 6 மில்லி மீட்டர் மழை பெய்தது.

முதுகுளத்தூரில் திடீர் மழை: கடை கூரைகள் சேதம்

முதுகுளத்தூரில் திடீர் மழையால் கடைகளின்  மேற்கூரைகள் சேதம் அடைந்தன. முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் பல மாதங்கள் மழை பொய்த்துப் போனது. ஆனால் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்கடைகளில் மேற்கூரைகள், தட்டிகள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. இதில் கடையில்…

மழை

–    அத்தாவுல்லா –   காய்ந்த நிலங்களைக் குத்திக் கிளறும் ஊசி முனைகளாய் உன் துளிகள் ! – அது மண்ணைக் கிளறும் மனங்கள் குளிரும் !   வந்து போன தேசங்கள் யாவும் மண்வாசம் மணம் வீசும் !   வருவதற்கு முன்பே தென்றல் குளிராய் பேசும்…