முதுகுளத்தூரில் திடீர் மழை: கடை கூரைகள் சேதம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் திடீர் மழையால் கடைகளின்  மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் பல மாதங்கள் மழை பொய்த்துப் போனது. ஆனால் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்கடைகளில் மேற்கூரைகள், தட்டிகள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. இதில் கடையில் இருந்த சிலர் காயம் அடைந்தனர்.

News

Read Previous

தமிழியல் கடலியல் ஆய்வுகள் – Part II

Read Next

பொங்கல் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *