1. Home
  2. சேதம்

Tag: சேதம்

உத்தமபாளையத்தில் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சமணர்மலை: அரிய வகை புடைப்புச் சிற்பங்கள் தொடர்ந்து சேதம்

source: https://www.hindutamil.in/news/reporters-page/540868-samanar-caves-needs-attention-in-uthamapalayam.html   உத்தமபாளையத்தில் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சமணர்மலை: அரிய வகை புடைப்புச் சிற்பங்கள் தொடர்ந்து சேதம் என்.கணேஷ்ராஜ் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்குணகிரிசமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது. இதனால் திறந்தவெளி ‘பார்’- ஆக மாறி இருப்பதுடன் அங்குள்ள அரியவகை புடைப்புச் சிற்பங்களை சேதப்படுத்தும் நிலையும்…

சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

முதுகுளத்தூரில் ஊரணி தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் நகரின் மையப்பகுதியில் சரவண பொய்கை ஊரணி உள்ளது. இந்த ஊரணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து வரும் சாக்கடை சங்கமிக்கும் ஊரணியாக இருந்து வந்தது.…

வீட்டில் தீப்பிடித்து மின்சாதன பொருள்கள் சேதம்

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை வீட்டில் தீப்பிடித்ததில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.  மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் நாயக்கமார் தெருவில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் வீட்டில் இன்வெட்டரில் மின் அழுத்தம் தாங்காமல் அது…

அரசு கல்லூரியில் ஜன்னல்கள் சேதம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கலைக் கல்லூரி 2013 ல் துவங்கப்பட்டு, அரசு மேல்நிலைபள்ளி வளாகத்திலுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. வகுப்பறை கட்டடத்திலுள்ள நுழைவு வாயில் கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் புகும் மழைநீரால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த கதவுகள்,…

முதுகுளத்தூர் பகுதியில் வீடுகள் சேதம்

முதுகுளத்தூரில் தொடர்ந்து 3 நாள்கள் பெய்த மழையில் வீடுகள் சேதம் அடைந்ததாக முதுகுளத்தூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு பிர்க்கா பருக்கை குடியில் மழை காரணமாக முத்துச்சாமியின் ஓட்டு வீட்டில் மண் சுவர் இடிந்து விட்டதாக தாசில்தார் ஆர். ரவீந்திரநாதனிடம் மனு கொடுத்துள்ளார்.…

காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உத்திரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில், காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால், இரு கிராம மக்கள் தாகத்தை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். முதுகுளத்தூர் அருகே 600 குடும்பங்கள் வாழும் தாழியரேந்தல், 120 குடும்பங்கள் வாழும் மட்டியரேந்தல் கிராமங்களுக்கு,…

அமைத்த 10 நாட்களில் ரோடு சேதம் அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தரமின்றி அமைக்கப்பட்ட ரோடு, 10 நாட்களில் சேதமடைந்தது. அரசு நிதி வீணடிக்கபட்டது.   முதுகுளத்தூர் அருகே நல்லூர்- ஆத்திகுளம் செல்லும் ரோடு சேதமடைந்தது. நபார்டு நிதியில், 45 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 2.6 கி.மீ., தூரத்திற்கு மீண்டும் ரோடு அமைக்கப்பட்டது.  …

சிக்கல் – முதுகுளத்தூர் ரோடு சேதம்: அல்லல்படும் பயணிகள்

சிக்கல், பி.கீரந்தை, பன்னந்தை வழியாக முதுகுளத்தூர் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து இருப்பதால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சிக்கல்- முதுகுளத்தூர் இடையில் பி. கீரந்தை, பன்னந்தை, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, இளஞ்செம்பூர் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் அத்தியாவசி பொருட்க் வாங்க சிக்கல், முதுகுளத்தூர் செல்லவேண்டும். போதிய…

முதுகுளத்தூரில் திடீர் மழை: கடை கூரைகள் சேதம்

முதுகுளத்தூரில் திடீர் மழையால் கடைகளின்  மேற்கூரைகள் சேதம் அடைந்தன. முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் பல மாதங்கள் மழை பொய்த்துப் போனது. ஆனால் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்கடைகளில் மேற்கூரைகள், தட்டிகள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. இதில் கடையில்…