அமைத்த 10 நாட்களில் ரோடு சேதம் அரசு நிதி வீணடிப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தரமின்றி அமைக்கப்பட்ட ரோடு, 10 நாட்களில் சேதமடைந்தது. அரசு நிதி வீணடிக்கபட்டது.

 

முதுகுளத்தூர் அருகே நல்லூர்- ஆத்திகுளம் செல்லும் ரோடு சேதமடைந்தது. நபார்டு நிதியில், 45 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 2.6 கி.மீ., தூரத்திற்கு மீண்டும் ரோடு அமைக்கப்பட்டது.

 

10 நாட்களிலேயே தார் பெயர்ந்து விட்டது. முதுகுளத்தூர் ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “”நல்லூர்- ஆத்திகுளம் ரோடு ஆய்வு செய்தபின், தரமின்றி அமைக்கபட்டிருந்தால், செய்த வேலைக்கு பண பட்டுவாடா செய்ய பரிந்துரைக்க மாட்டோம்,” என்றார்.

News

Read Previous

ஓய்வூதியர் மன்ற கூட்டம்

Read Next

ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு

Leave a Reply

Your email address will not be published.