ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் நேற்று காலை 11 மணிக்கு ஓரியூர் மாயக்கண்ணன், பணம் எடுத்தபோது, ஒரு கள்ளநோட்டு(04எப்எல் 066420) இருந்தது.

 

இவர், வங்கியில் முறையிட்டபோது, ஆதாரம் கேட்டதோடு, புகார் எழுதி தர கூறினர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

News

Read Previous

அமைத்த 10 நாட்களில் ரோடு சேதம் அரசு நிதி வீணடிப்பு

Read Next

‘தாட்கோ’ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *