1. Home
  2. ரோடு

Tag: ரோடு

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் முதுகுளத்தூர், மார்ச் 28– முதுகுளத்தூர்–வெங்கல குறிச்சி, மீசல் வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர்– வெங்கல குறிச்சி, பொசுக்குடி, மீசல், பிரபக்களூர், கொளுந்துரை வழியாக பரமக்குடிக்கு…

ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால்…நெருக்கடி… போக்குவரத்தில் திணறும் கீழக்கரை, முதுகுளத்தூர்

டூவீலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்ற வாகனங்களை ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தி விடுவதால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, கீழக்கரையும், முது குளத்தூரும் திணறுகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நகரங் களில் ஒன்று கீழக்கரை. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால்,…

தானிய களமாக மாறிவிட்ட முதுகுளத்தூர்- கமுதி ரோடு; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

முதுகுளத்தூர்- கமுதி செல்லும் ரோடு, தானிய களமாக மாறி இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. முதுகுளத்தூர்- கமுதி இடையே உள்ள கரிசல் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கம்பு, கேழ்வரகு பயிர்களை ரோடுகளில் குவித்து, தானியங்களை பிரித்தெடுக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த தானிய…

முதுகுளத்தூர்- காத்தாகுளம் நடுரோட்டில் திடீர் பள்ளம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர்- காத்தாகுளம் ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இந்த ரோட்டில் மாரந்தை வழியாக, ஓரிவயலுக்கு தினமும் 6 முறை அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காத்தாகுளம் அருகே உள்ள கீழமானாங்கரை விலக்கு அருகே நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்திற்குள்…

அமைத்த 10 நாட்களில் ரோடு சேதம் அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தரமின்றி அமைக்கப்பட்ட ரோடு, 10 நாட்களில் சேதமடைந்தது. அரசு நிதி வீணடிக்கபட்டது.   முதுகுளத்தூர் அருகே நல்லூர்- ஆத்திகுளம் செல்லும் ரோடு சேதமடைந்தது. நபார்டு நிதியில், 45 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 2.6 கி.மீ., தூரத்திற்கு மீண்டும் ரோடு அமைக்கப்பட்டது.  …

சிறுமழைக்கே சகதியான ரோடு போக்குவரத்து பாதிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆதங்கொத்தங்குடி ரோடு, சிறுமழைக்கு சேதமடைந்து, போக்குவரத்திற்கு சிரமமாக இருக்கிறது. முதுகுளத்தூரில் இருந்து 15 கி.மீ., தொலைவிலுள்ள ஆதங்கொத்தங்குடி, ஆதங்கொத்தங்குடி மேற்கு காலனி ரோடுகள், கண்மாய் கரையோரங்களில் அமைந்துள்ளன. முதுகுளத்தூரிலிருந்து தேரிருவேலி, ஆதங்கொத்தங்குடி, பூசேரி வழியாக ராமநாதபுரத்திற்கு ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. தற்போது…

நோய் வந்தால் “நொந்து’ போக வேண்டும்: ரோடு இல்லாத பொந்தம்புளியில் அவஸ்தை

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்திற்கு ரோடு வசதி இல்லாததால், சிகிச்சைக்காக நோயாளிகளை, 5 கி.மீ., கட்டிலில் தூக்கி செல்லும் பரிதாபம் தொடர்கிறது. 130 குடும்பங்கள் வாழும் பொந்தம்புளி கிராமத்திற்கு, ரோடு வசதி கிடையாது. வயல் வழியாக 10 கி.மீ., தூரம் எட்டிசேரி வரை நடந்து…

ரோடு மராமத்து பணியால் குழாய் சேதம் 6 மாதங்களாக குடிநீர் இன்றி தவிப்பு

முதுகுளத்தூர் : ரோடு மராமத்து பணியால், முதுகுளத்தூர் அருகே காக்கூர், புளியங்குடி உட்பட எட்டு கிராமங்களில், காவிரி குடிநீர் சப்ளை ஆறு மாதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், சேதமடைந்த பரமக்குடி- கீரந்தை ரோட்டில் மராமத்து பணிகள் நடந்தது. காக்கூர், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், இந்திரா, தேவர்…

சிக்கல் – முதுகுளத்தூர் ரோடு சேதம்: அல்லல்படும் பயணிகள்

சிக்கல், பி.கீரந்தை, பன்னந்தை வழியாக முதுகுளத்தூர் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து இருப்பதால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சிக்கல்- முதுகுளத்தூர் இடையில் பி. கீரந்தை, பன்னந்தை, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, இளஞ்செம்பூர் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் அத்தியாவசி பொருட்க் வாங்க சிக்கல், முதுகுளத்தூர் செல்லவேண்டும். போதிய…