ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்
ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் முதுகுளத்தூர், மார்ச் 28– முதுகுளத்தூர்–வெங்கல குறிச்சி, மீசல் வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர்– வெங்கல குறிச்சி, பொசுக்குடி, மீசல், பிரபக்களூர், கொளுந்துரை வழியாக பரமக்குடிக்கு…