அரசு கல்லூரியில் ஜன்னல்கள் சேதம்

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கலைக் கல்லூரி 2013 ல் துவங்கப்பட்டு, அரசு மேல்நிலைபள்ளி வளாகத்திலுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. வகுப்பறை கட்டடத்திலுள்ள நுழைவு வாயில் கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது.

இதனால் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் புகும் மழைநீரால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த கதவுகள், ஜன்னல்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

News

Read Previous

காதல் பித்தன்

Read Next

கரும்புத் தமிழ்

Leave a Reply

Your email address will not be published.