1. Home
  2. மழை

Tag: மழை

மழை

வாழ்க்கைக்குச் சொன்ன பாடம் வழிந்தோடிய வெள்ளத்தில் செல்வந்தரையும் ஏழையையும் ஒன்றாய்ச் சுமந்த ஓடம் மதங்களுக்குள் வேறுபட்ட மனங்களை ஒன்றுபடுத்திச் சென்றது மாமழையே! சிறுதுளி பெருவெள்ளமாம் இல்லை இங்குதான் பெருவெள்ளத்தில் நாமெல்லாம் சிறுதுளியானோம்!   தரையிறங்கத் தரையின்றித் தத்தளித்துச் சுற்றியது ஹெலிகாப்டர்!   எங்கு நோக்கினும் தண்ணீர் ஒருமிடறு குடிக்க…

அன்பின் மழை

அன்பின் மழை திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com தம் சக மனித இனம் அணைக்கட்டுகள் நிரம்பி வெளியேற்றப் பட்ட போது அன்பு மனம் கொண்டு கட்டியணைத்து அவர்களை வரவேற்றார்கள் பலர் !   நீர் பலரின் உடமைகளை எடுத்துச் சென்றதால் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு அவர்கள் உணவும் உடையும் கொடுத்து…

மழை என்னும் மழலையின் சினம்

மழை என்னும் மழலையின் சினம்   கடற்றாயின் கருவாகி கருமுகில் சூலில் உருவாகி இடியின் வலியுடன் இறங்கிய மழையென்னும் மழலை மீண்டும் கடற்றாய் மடிதேடி அலைபாயும் வேளையில் அதற்கென்று உருவான அணைகளும், குளங்களும், ஏரிகளுமான அழகியத் தொட்டில்கள் அழிக்கப்பட்டதனால் தூர்வாரல் என்னும் தூய்மை நடைபெறாததால் தானிருக்க வேண்டிய இடங்களைத்…

மரமும் மழையும்

சுரண்டும் மணலால் சும்மா தங்குமா திரண்டு வருகின்றத் தண்ணீர் எங்குமே? கறந்த பாலும் கனமடி புகாதே வறண்ட நிலமும் வளத்தினைத் தராதே கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் மரக்கட்டை கட்டையாகிப் போனபின்பும் மரக்கட்டை மட்டில்லாச் சேவைகளைச் மரங்களுந்தான் மனிதனுக்குச் செய்துவந்தும் மறந்துபோனான் இயற்கையெனும் இளையகன்னி மரமென்போம் இறைவனளித்த ஈடில்லா வரமென்போம் செயற்கையாய்க்…

மழையின் பிழையா ? மனிதனின் பிழையா ?

மழையின் பிழையா ? மனிதனின் பிழையா ?     மழை பெறுவதற்காக  மனிதன்  வளர்த்த மரங்களை  மழையே சாய்த்ததுவே . மழை  பெறத்தான் வளர்க்கிறோம்  என்பதறியா மழையை என்னென்பேன்.   வள்ளல் போல் கொட்டிய வானத்து மழையால்  வெள்ளம் பெருகியோடி  வீடுகளில் புகுந்தது  பள்ளம்  பெருகி சாலை…

மழை

தானிருக்கும் இடத்தைப் பறித்துத் தக்கவைத்துக் கொண்ட மக்களிடம் தேடி புகுந்தது…. மழை! -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!                                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர்…

மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும்…

மழையில் நனையும் மாணவி

புத்தகம் கைகளில் குடையுடன் படிப்பின்பால் அக்கறையால்  பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தை வேகம் நடையுடன்   விடாமல் முயன்றால் விடியல் பாடத்தைப் படிக்கின்ற குழந்தைகளும் நமக்குத்தான் பாடம் சொல்லும் குடையில்   இப்படியாக:   இடிதரும் ஓசை போல இன்னலும் வருமே வாழ்வில் துடித்துநீ தோல்வி கண்டு துவண்டிடும் வேளை…

சிறிய மழைக்குகூட சகதிக்காடாக மாறும் வாரச்சந்தை முதுகுளத்தூரில் வியாபாரிகள், மக்கள் அவதி

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் வாரச்சந்தை சிறிய மழைக்குக்கூட தாங்கமுடியாமல், சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. முதுகுளத்தூர் பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த…