மழையில் நனையும் மாணவி

Vinkmag ad

புத்தகம் கைகளில் குடையுடன்

படிப்பின்பால் அக்கறையால்  பள்ளிக்குச் செல்லுகின்ற

குழந்தை வேகம் நடையுடன்

 

விடாமல் முயன்றால் விடியல்

பாடத்தைப் படிக்கின்ற குழந்தைகளும் நமக்குத்தான்

பாடம் சொல்லும் குடையில்

 

இப்படியாக:

 

இடிதரும் ஓசை போல இன்னலும் வருமே வாழ்வில்

துடித்துநீ தோல்வி கண்டு துவண்டிடும் வேளை இந்தப்

பிடிப்புடன்  துணிவைக் கொண்டு பிடித்தவுன் திறனைப் போல

மடிந்துபோய் விடாத  ஆசை மட்டுமே படிப்பின் மீதே!

 

 

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு

Read Next

தமிழ் தந்த சொத்து ‘அரிசி’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *