1. Home
  2. மழை

Tag: மழை

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. (கவிதை) வித்யாசாகர்!   1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட…

முதுகுளத்தூரில் மழை : தெருக்களில் துர்நாற்றம்

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூரில் பெய்த பலத்தமழையால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது.முதுகுளத்தூரில் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட், ஆசாரி தெரு,வண்ணார் தெரு, கீழரத வீதிகளில் மழைநீர் வெளியேற வாறுகால் வசதிகள் இல்லை. இதனால், தாழ்வாக உள்ள…

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் மழை நீடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி,  முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் இன்று(சனிக்கிழமை) 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதையொட்டி விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வங்காளவிரிகுடா கடலில் தாழ்வான காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து இரவு, பகலும் மழை…

முதுகுளத்தூரில் தொடர் மழை

முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் நெல், மிளகாய், பருத்தி, கம்பு, சோளம் போன்றவைகளுக்கு உரம் வைத்தல், களை எடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில்…

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

  மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் மின்…

முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடியில் பெய்த மழை அளவு(மி.மீ) விவரம் வருமாறு: கமுதியில் 14-ஆம் தேதி-64.7, 15-ஆம் தேதி-73.6,…

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

வலிக்கச் சுடும் மழைக்காலம்.. (கவிதை) வித்யாசாகர்! மழைக்காலம் மரணத்தின் வாசம் மணற்தடமெங்கும் மரக்கட்டை சாபம்; மழைக்காலம் மரண ஓலம் குளங்குட்டை தோறும் தவளைகள் ஏலம்; மழைக்காலம் பூக்களெல்லாம் பாவம் உதிர்ந்து நனைந்து உயிரோடு சாகும்; மழைக்காலம் மின்கம்பி அறும் மின்வெட்டிற்கு முன்பாக காகத்தின் சிறகெரியும்; மழைக்காலம் துண்டுதுண்டாய்ப் போகும்…

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் மின் விபத்துக்களை…

முதுகுளத்தூரில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

முதுகுளத்தூரில் சமீபத்தில் பெய்த மழையினால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதிகளில் சமீபத்தில் 2 நாள்கள் தொடர் மழை பெய்ததில் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது. முதுகுளத்தூர் ஏ.எஸ்.…

முதுகுளத்தூரில் மழை வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம்

முதுகுளத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் மழை வேண்டி கஞ்சிக்கலயம் எடுத்துச்சென்றனர். முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊருணிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபராசக்தி ஆலயத்தில் இருந்து, எஸ்.ராமமூர்த்தி தலைமையில் சுப்பிரமணியர் ஆலயம் வழியாக விநாயகர் கோயில், அய்யனார் கோயில் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் 300 பேர்…