1. Home
  2. அம்மா

Tag: அம்மா

விளங்குளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சமூக நல பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பவானி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.…

“அம்மா’ திட்ட முகாம்கள்

முதுகுளத்தூர் அருகேயுள்ள ஆதனக்குறிச்சி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார்,மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில், பயனாளிகளிடமிருந்து 15 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

“அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சமூக பாதுகாப்பு நலத்துறை வட்டாட்சியர் பவானி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் இருளாயி பெருமாள் அனைவரையும்…

கிழவனேரியில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே பிரபக்களூர் குரூப், காக்கூர் பிர்காவைச் சேர்ந்த கிழவனேரியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில் கிழவனேரியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.ராமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் பயனாளிகளிடமிருந்து 21…

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்   அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா…  பசிக்கிறது! இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர்…

தஞ்சாக்கூரில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் உள்வட்டம் பொசுக்குடி குரூப்பைச்சேர்ந்த தஞ்சாக்கூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாக்கூரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு முதுகுளத்தூர் வட்டாட்சியர் செ.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், மண்டல துணை வட்டாட்சியர்இந்திரா ஆகியோர்…

கண்ணத்தானில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்குளம் குரூப் விளக்கனேந்தல் ஊராட்சி கண்ணத்தானில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தானில் முதுகுளத்தூர் தாசில்தார் ஆர். ரவீந்திரநாதன் அம்மா திட்ட முகாமுக்கு தலைமை தாங்கினார். விளக்கனேந்தல் ஊராட்சித் தலைவர் ராமையா,…

“அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் ஊராட்சியில் சமத்துவபுரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு காக்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் போஸ் தலைமை…

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!

அவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது…

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்: சித்திரங்குடியில் அம்மா திட்ட முகாம், தாசில்தார் ரவீந்திரநாதன் தலைமையிலும், ஊராட்சி தலைவர் வரதராஜன் முன்னிலையிலும் நடந்தது. மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, ஆர்.ஐ., காசிநாதன், வி.ஏ.ஓ., அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.