அம்மா திட்ட முகாம்
முதுகுளத்தூர்: சித்திரங்குடியில் அம்மா திட்ட முகாம், தாசில்தார் ரவீந்திரநாதன் தலைமையிலும், ஊராட்சி தலைவர் வரதராஜன் முன்னிலையிலும் நடந்தது.
மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, ஆர்.ஐ., காசிநாதன், வி.ஏ.ஓ., அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.