முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, திடல் பள்ளிவாசல் வணிக வளாகத்தில் “பேன்சி ஸ்டோர்’ நடத்தி வரும் காதர் மைதீன் கடையில், 46 ஆயிரம், ஜாஹிர்உசேன் மளிகைக் கடையில் 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இருவரது புகார்படி, முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.