1. Home
  2. திருட்டு

Tag: திருட்டு

முதுகுளத்தூர் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மணல் திருடியதாக ஜேசிபி இயந்திர ஆப்ரேட்டர்கள் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.  எம்.சாலை கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், மணல் திருடுவதை பார்த்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய…

இருசக்கர வாகனம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் கல்லூரணியைச் சேர்ந்த சீனிராஜ் மகன் திருப்பதி. முதுகுளத்தூர் அருகில் உள்ள மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம் தேதி காந்தி சிலை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கருவூலக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து…

திருட்டு மணல் அள்ளிய ஜே.சி.பி., டிராக்டர் பறிமுதல்: இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கண்மாய்க்குள்  மலட்டாறைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநர் குமார், டிராக்டர் ஓட்டுநர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும்  அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.…

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

முதுகுளத்தூர் அருகே ஆதனக்குறிச்சியில் வியாழக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி சண்முகவள்ளி (58). இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் பூட்டு…

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு  http://www.maslahi.in/2014/11/blog-post.html#more (தொகுப்பு: warasathul anbiya @ moulavi to moulavi members) இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உலகில் பல்வேறு குழப்பங்கள் பல்கி பெருகி கொண்றிருக்கின்றன அவைகளில் ஒன்றுதான் திருட்டு இது இன்று கொள்ளை வழிப்பறி ஏமாற்றுதல் போன்ற பல பரிமாணங்களில் உண்டாகி இருக்கின்றன…

வீட்டு பூட்டை உடைத்து 22 பவுன் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்கொண்டுலாவியைச் சேர்ந்த குருசாமி மகன் செல்லப்பாண்டி (50). விவசாயி. இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டாராம். அந்த சமயத்தில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 22 பவுன் நகை திருடப்பட்டதாம். இது குறித்து செல்லப்பாண்டி பேரையூர்…

கடலாடி அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

கடலாடி அருகே உள்ள புரசங்குளத்தில் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரசங்குளத்தில் உள்ள மாசாணசுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவில் மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20ஆயிரத்தை திருடி…

பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு

முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. தேவர்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பஞ்சவர்ணம்(35). இவர் செவ்வாய்க்கிழமை  பகலில் வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று…

முதுகுளத்தூர் கடைகளில் திருட்டு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, திடல் பள்ளிவாசல் வணிக வளாகத்தில் “பேன்சி ஸ்டோர்’ நடத்தி வரும் காதர் மைதீன் கடையில், 46 ஆயிரம், ஜாஹிர்உசேன் மளிகைக் கடையில் 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இருவரது புகார்படி, முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

முதுகுளத்தூரில்கடையை உடைத்து ரூ.4.60 லட்சம் திருட்டு

முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு பலசரக்குக் கடையின் மேல் பகுதியை உடைத்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் பள்ளி அருகில் ஏனாதி பூங்குளத்தைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் தெட்சணாமூர்த்தி (33) பலசரக்குக்கடை வைத்துள்ளார். புதன்கிழமை இரவில் வழக்கம் போல் கடையை…