1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

செல்லிஅம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லிஅம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவில் புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் காவல் தெய்வமாகத் திகழும் இக்கோயில் திருவிழாவில் சிறுவர், சிறுமியர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைள், வரலாற்று நாடகம், ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடைபெற்றன. புதன்கிழமை…

கமுதியில் காங். எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி

கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டி 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி காங். எம்எல்ஏ மலேசியா பாண்டி நேற்று கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உடபட்ட பேரையூர்,…

இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்

முதுகுளத்தூர் அருகே இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.தூரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி. இவரை ஆக. 27ஆம் தேதி கிடாத்திருக்கையைச்சேர்ந்த அர்ச்சுணன் மகன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர்…

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் நடைபெற இருந்ததை வியாழக்கிழமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் முருகையா, காளீஸ்வரி தம்பதியரின் 16 வயது மகளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவருக்கும் இம்மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இத்தகவல் சைல்டுலைன்…

முதுகுளத்தூர் அருகே முன் விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை

முதுகுளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  எம்.தூரி கிராமத்தினருக்கும், கிடாத்திருக்கை கிராம இளைஞர்களுக்கும்  முன் விரோதம் இருந்துள்ளது. சில நாள்களுக்கு முன் இரு கிராமத்தினரிடையே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியை பார்த்து விட்டு, எம்.தூரி…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் 11,14,17,19 வயதிற்குள்பட்ட மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி தொடக்கி வைத்தார்.சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் எஸ்.ஆர்.கணேசன், ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளி…

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்…

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ப.காந்தி சென்னையில் கூட்டுறவுத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த கோ.அண்ணாத்துரை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியிட மாற்றம்…

முன்விரோத தகராறு: கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கோவிந்தன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சத்தியகாந்தி (29) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு சீட்டு விளையாடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்விரோதம் காரணமாக சத்தியகாந்தி மற்றும் இவரது உறவினர்களான சாத்தங்குடியைச் சேர்ந்த பூவலிங்கம், அண்ணாமலை…

முதுகுளத்தூர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் 70ஆவது சுதந்திரதின விழாவை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி  கொடியேற்றினார். ஆணையர் ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், அலுவலர்கள்  கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தலைவர் சசிவர்ணம்…