விபி.சிங்…
விபி.சிங்… ****** ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைகளுக்காக உரத்து முழக்கியது இவன் குரல்! தாழ்த்தப் பட்டவர்களின் தகுதிகளையும் தரங்களையும் உயர்த்துவதற்காகவே வாழ்ந்து முடித்தவன் இவன்! சந்தர்ப்ப வாத அரசியலுக்குச் சற்றும் பொருந்தாதவன் சகுனிகளோடு இருந்தும் சதிராடத் தெரியாதவன்! ஆலயத்துக் கடைவாய் அரிசன பக்தர்களுக்கு அனைவரும் சுண்டல் கொடுக்கையில் அரியாசன மண்டல்…