பிச்சை எடுத்து எனும் பிள்ளையை உயர்த்திட !
பிணை போடு வாழும்
பிரியமான உறவே தந்தை !
அவர் அணியும் ஆடை என்னவோ ! ஆயிரம் ஓட்டை !
அன்பின் திருவுருவமாய் !
தோள் சுமக்கும் தோழனாய் !
வலம் வரும் தெய்வமோ !
உயிர் கொடுத்து உறவான உறவோ தந்தை !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி