1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

முண்டாசுக் கவிஞர் பாரதி

முண்டாசுக் கவிஞர் பாரதி அன்னிய நாட்டுப் பொருள்களை வெறுத்த அறிஞரே ! மூடநம்பிக்கைகளை முடக்க முயன்று முழங்கிய சங்கே ! முறுக்கு மீசை முறுக்கி முண்டாசு கட்டியவரே ! காக்கை குருவி களிடம் இரக்கம் காட்ட சொன்னவரே ! சாதி சாக்கடையை சுத்தம் செய்ய விரும்பியவரே ! மதத்தின்…

அலீ (ரலி) வரலாறு

அலீ (ரலி) வரலாறு ================== நாகூர் ருமி க’அபாவுக்குள்ளே பிறந்தீர்கள் காசிம் நபியின் மடியில் கண் திறந்தீர்கள் பேரீச்சம் பழம் மசித்து பெருமான் கொடுத்ததும் வாஞ்சையுடன் வாயைத் திறந்தீர்கள் முஹமது நபியின் முகத்தைத்தானே முதன் முதலாகப் பார்த்தீர்கள்! தூதர் முஹம்மதின் தூய உமிழ்நீர் கலந்த பேரீச்சம் பழமே உங்கள்…

வாழ்க்கை அனுபவம்

             வாழ்க்கை அனுபவம்   செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத்…

காதல்

தலைப்பு – காதல் மெய்க் காதல் என்று ஒன்றிருப்பின் … பொய்க் காதல் என்று ஒன்று உண்டோ? உண்மையில் உலகத்துக் காதலில் … காதல் என்று உச்சரித்த அடுத்த கணம் பல்லாயிரம் நினைவுகள் கண்ணினுள் வண்ணக்கோலமாய் வர்ணம் பூசிக் கொண்டு மன வாசலில் நிற்க… எனக்கு மட்டும் ஏதோ…

கருவறை

உருவமற்ற உயிர் காற்றை சுமந்து நிற்கும் கருவறையே ! கவிஞர் சை .சபிதா பானு காரைக்குடி

இளம் காற்றும் !….

இளம் காற்றும் ! இளம்பிள்ளையும் ! கைகோர்க்கும் தருணமோ ! இரண்டும் இயற்கை அழகின் வெளிப்பாடோ ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

கடல்

கடல் அன்னையின் மடியில் கவலைகளை மறப்போம் ! அலையோடு மோதி விளையாடி ஆனந்தம் காண்போம் ! கடல் சிப்பிகள் ஓடு சிரித்து கிடப்போம் ! நித்தமும் நீர் உலகில் வாழும் மீன்களோடு நீந்துவோம் ! அந்தி நேரத்தை அலைகடலின் முன் செலவிட்டு ! கற்பனை ததும்பும் கவிஞனாய் மாறுவோம்…

காலம் கலத்துப்போட்ட கலையும்

காலம் கலத்துப்போட்ட கலையும் ———————————————————– (முஸ்லீம்களின்) வாழ்வியலும் ——————————————————– “இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்” எனும் தகவல் களஞ்சியத்தை தனது அயராத ஆய்வுகளால் தேடிக்கண்டடைந்து அவற்றை தொய்வின்றி திரட்டாக இலக்கியவெளிக்கு அளித்திருக்கும் எழுத்தாளர் அப்சல் பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர். இதற்கு முன் இந்தி நடிகர் தர்மேந்திரா குறித்து ஒரு புத்தகமும்…

உயிர் எழுத்துக் கோவை!

உயிர் எழுத்துக் கோவை! ‘அ’ண்டம் வெடித்திங்கு ‘ஆ’னது வையமென அறிவியல் மொழி ‘இ’ரவு இருளை உமிழ்ந்தபின்பு ‘ஈ’ரநீரும் குளிர்ந்ததாகி ‘உ’யிரின் முதல் உயரினமே ‘ஊ’ர்ந்த ஒரு “செல்”லாகி ‘ஊ’ழிக்காலம் பிறந்ததாமே! ‘எ’ண்ணவியலா கணக்கெனினும் ‘ஏ’ழுவானம் எழுதித் தீர்க்க ‘ஐ’ம்பூதங்கள் அழகு சேர்க்க ‘ஒ’ப்பாரும் மிக்காருமற்ற ‘ஓ’ரிறை படைத்தான் உலகை..…

நிதானம்

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்   வெற்றி பெற்ற மனிதனாக இருக்க முயல்வதை விட மதிப்பிற்குரிய மனிதனாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதுவே சிறந்த வெற்றி…