1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

இயற்கை

இயற்கையோடு இணைந்து இன்புற்று இருக்கப் பழகிடுவோம் கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

அருள்வாயே நாயனே!

அருள்வாயே நாயனே! ஆக்கம்: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் அவர்கள் (துபாய்) மவ்லாய ஸல்லி வஸல்லிம் தாஇமன் அபதா அலா ஹபீபிக خகைரில் கخல்கி குல்லிஹிமி ========== என்னைத்தான் படைத்தவனே! என்றென்றும் நிலைப்பவனே! என் தேவை நானுரைப்பேன் நீ தந்து அருள்வாயே! உருவில்லா உள்ளமையே உன்னை நான்…

கூட்டுக் குர்பானி வணக்கமா? வணிகமா?

கூட்டுக் குர்பானி வணக்கமா? வணிகமா? மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அரபி முதுகலை மற்றும் ஆய்வுத் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி குர்பானி என்ற பதம் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் மிகவும் மதிப்பிற்குரிய, தியாக…

சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!

சுதந்திரச் சங்கொலி கேட்குதடா! சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது தைரியம் கொள்வாய் தமிழ் மகனே! கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும் கவலையெ லாம்விடு தமிழ் மகனே! கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும் குறுகிப் படுத்திடல் இனிவேண்டா! பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும் பேதமை விடுவாய் தமிழ் மகனே! திருட்டுகள் நீங்கிடும் தீயன…

தமிழ் வீரரின் எழுச்சி

தமிழ் வீரரின் எழுச்சி  எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர் இப்புவி வீழினும் வீரர் ! வீரர்! சிங்கப் படையினைப் போலப்-பகைத் தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்! கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள் காதல் எலாமந்த நாட்டினோடு தங்க ளினத்தவர்க்காக-உயிர் தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்!   வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள் வீர மெலாம்புவி…

மஃரூஃபின் டைரியிலிருந்து:

மஃரூஃபின் டைரியிலிருந்து: வறுமையை வருமோ என நினைத்து நீ கவலைப்படாதே, அதனால் உன் மனக்கவலை அதிகரிக்கும். உனக்கு தீங்கு செய்வோரின் தீங்கை எண்ணிப்பார்க்காதே. அதனால் உன் உள்ளம் கொதிப்படையும். நீண்ட நாட்கள் வாழ்வோம் என எண்ணாதே, அதனால் உன் கவனம் நன்மையின் பக்கம் குறைந்து பணம் சேமிப்பதிலேயே அதிகமாக…

புத்தகம் வாசிப்போம்..!

புத்தகம் வாசிப்போம்..! =============== குர்ஆனை (படித்து) நீங்கள் சிந்திக்க வேண்டாமா.? உங்கள் உள்ளங்களில் பூட்டுக்கள் போட்டு பூட்டப்பட்டு இருக்கிறதா..? என அல்லாஹ் சொல்கிறான். புத்தகத்திற்கு நூல் என்ற இன்னொறு பெயர் உண்டு நூல் கிழிந்த துணியை இணைக்கும்.! கிழிந்த வாழ்வை புத்தகம் சீராக்கும்.! – கவிக்கோ ஒருகோடி கிடைத்தால்…

கவிதை படைக்க ஆசை கொண்டேன்

தலைப்பு : “” கவிதை படைக்க ஆசை கொண்டேன் “” இளம் தென்றல் என் தேகம் தீண்டிவிட ! மஞ்சள் வெயில் என் மேனியை ! பொன்னாய் மின்ன செய்துவிட ! வானவில்லின் வண்ணங்களை கண்டு ! மயங்கிய என் மனம் வர்ணித்துவிட ! மழைத் துளிபட்டு நிலமகள்!…

இயற்கையைக் காப்போம்

இயற்கையைக் காப்போம் பகலவர் பகலினில் ஒளியது நல்குவர்  நகலவர் இரவினில் குளுமை  நல்குவர்  நீலவர்தனிலே நிறைந்திருப்பவர் உயிர்களை உயிரோடு வைத்திருப்பவர் பகலிலே ஒளிந்தவர் , இரவவினில் ஒளிர்பவர் ஆழவர்தனிலே அலையவர் வருபவர் , மேகவர் திரண்டே தாகம் தனிப்பவர் மேகங்கள் மோதிடின் வந்திடும் இடியவர் இடியவரைத் தொடர்ந்து பளிச்சிடும் மின்னவர், காடவர், மலையவர் ,…

பழம்

பழம் இருந்தும் பசி நீங்கவில்லையே ! பணம் கிடைக்கவில்லையே ! கவிஞர் சை.சபிதா பானு