மஃரூஃபின் டைரியிலிருந்து:

Vinkmag ad
மஃரூஃபின் டைரியிலிருந்து:
வறுமையை வருமோ என நினைத்து நீ கவலைப்படாதே, அதனால் உன் மனக்கவலை அதிகரிக்கும்.
உனக்கு தீங்கு செய்வோரின் தீங்கை எண்ணிப்பார்க்காதே. அதனால் உன் உள்ளம் கொதிப்படையும்.
நீண்ட நாட்கள் வாழ்வோம் என எண்ணாதே, அதனால் உன் கவனம் நன்மையின் பக்கம் குறைந்து பணம் சேமிப்பதிலேயே அதிகமாக இருக்கும்.
வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே! விதியை எதிர்த்து ஓடாதே! விலக்கப்பட்டதை நாடாதே!

News

Read Previous

SDPI கட்சியின் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள்-2021

Read Next

தமிழ் வீரரின் எழுச்சி

Leave a Reply

Your email address will not be published.