கடல்

Vinkmag ad

kdகடல் அன்னையின் மடியில் கவலைகளை மறப்போம் !
அலையோடு மோதி விளையாடி ஆனந்தம் காண்போம் !
கடல் சிப்பிகள் ஓடு சிரித்து கிடப்போம் !
நித்தமும் நீர் உலகில் வாழும் மீன்களோடு நீந்துவோம் !
அந்தி நேரத்தை அலைகடலின் முன் செலவிட்டு !
கற்பனை ததும்பும் கவிஞனாய் மாறுவோம் !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

காலம் கலத்துப்போட்ட கலையும்

Read Next

இளம் காற்றும் !….

Leave a Reply

Your email address will not be published.