கடல்
கடல் அன்னையின் மடியில் கவலைகளை மறப்போம் ! அலையோடு மோதி விளையாடி ஆனந்தம் காண்போம் ! கடல் சிப்பிகள் ஓடு சிரித்து கிடப்போம் ! நித்தமும் நீர் உலகில் வாழும் மீன்களோடு நீந்துவோம் ! அந்தி நேரத்தை அலைகடலின் முன் செலவிட்டு ! கற்பனை ததும்பும் கவிஞனாய் மாறுவோம்…