1. Home
  2. கடல்

Tag: கடல்

கடல்

கடல் அன்னையின் மடியில் கவலைகளை மறப்போம் ! அலையோடு மோதி விளையாடி ஆனந்தம் காண்போம் ! கடல் சிப்பிகள் ஓடு சிரித்து கிடப்போம் ! நித்தமும் நீர் உலகில் வாழும் மீன்களோடு நீந்துவோம் ! அந்தி நேரத்தை அலைகடலின் முன் செலவிட்டு ! கற்பனை ததும்பும் கவிஞனாய் மாறுவோம்…

கடல்

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே…

கடல் “யானை”

கடல் “யானை” ===========================================ருத்ரா கஜா என்ற கடல் “யானையே” உன் தும்பிக்கையை நீட்டிக்கொண்டு வரும்போது உனக்கு கொழுக்கட்டை படைத்து விளாம்பழம் எல்லாம் கொடுத்து நாங்கள் கும்பிட்ட‌ பிள்ளையார் சதுர்த்தியின் மாவிலைத்தோரணங்கள் கூட‌ இன்னும் சருகுகள் ஆகவில்லையே! எந்த கஜமுகாசுரனைக்கண்டு இப்படிச்சீற்றம் கொண்டாயோ தெரியவில்லை. இரண்டுமே யானைகள் தானே! புராணங்கள்…

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்.. பாலையின் சுடுமணலில் வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்; குளிர்க்காற்றில் ஆசைகளைக் கொய்து விடுமுறையில் மட்டுமே கொஞ்சம் வாழ்ந்துக்கொண்டவர்கள்..   போர்வைக்குள் சுடும் கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்; ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி கனவுகளுள் வயதை தொலைத்தவர்கள்.. வரிசையில் நின்று நின்றே வானத்திற்கு ஏணியைப் போட்டவர்கள்…

கடல் தூய்மை காப்போம்

கடல் தூய்மை காப்போம் By ஆர். அபுல் ஹசன்  | மேலைநாடுகளின் அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டிகளாக இந்தியாவின் கடல்கள் மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. அனைத்தும் அரசின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகின்றன. பெரும் கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டப்படும் இத்தகைய கழிவுகளால் அந்தக் கடலோரங்களின்…

உலக கடல் தினக் கவிதை

ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை. நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம் நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்! வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை, வலயம் கடலுக்கு வண்ணப்பேராய் விளங்கிடும்! பாரினில் வளமென பல்லுயிர் பெருகிட படர்ந்திடும் முகிலாய் பருவமழை தந்திடும்! மாரிவளம் கண்டு மகிழ்ந்திடும் உயிரெலாம்…

கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் …பொழுதானால் சத்தமிடும் ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான் ……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே சேர்க்கும் உடலின் குருதியெலாம் …சேர்ந்த ஓட்டம் உயிரதுவாம்! கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால் ஆழ்கடல் போல்மனம் ஆகு…

கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் …பொழுதானால் சத்தமிடும் கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால் ஆழ்கடல் போல்மனம் ஆச்சு. ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான் ……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே சேர்க்கும் உடலின் குருதியெலாம் . ..சேர்ந்த ஓட்டம்…

கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் …பொழுதானால் சத்தமிடும்   கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால் ஆழ்கடல் போல்மனம் ஆச்சு.   ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான் ……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே சேர்க்கும் உடலின் குருதியெலாம் .…

கடல் குமுறி சீறினாலும் …!

கடல்குமுறிசீறினாலும் …!   அன்புக்கவிகீரனூர் A.S. ஹபீபுர்ரஹ்மான்     இன்று நம் நாட்டில் மதவாதம் பயமுறுத்த இருக்கின்ற மக்களெல்லாம் நடுநடுங்க!! கொல்லும் புகழ் மதசக்தி பேய்களெல்லாம் கொலைக் களத்தில் சிறுபான்மை மக்களை வீழ்த்த வேண்டி…   ஆயுதத்தை கையிலேந்தி அணி வகுத்தால் அழிவு செயல்கள் நம் நாட்டினிலே…