கதிரவனின் ஒளிப்பட்டு
கதிரவனின் ஒளிப்பட்டு
“””””””””””””””””””””””””””‘”””””””'”””””
உறவுக்குள் மன வருத்தம்
உண்டாவது இயல்பு தான்
பாறையாய் தெரியும் பனிக்கட்டி
கதிரவனின் ஒளிப்பட்டு உருகி
உருகி ஆறாய் ஓடும்
காலம் கடந்து போனால்
மனம் கலங்கி நிற்கும்
மெளனம் எதையும் சாதிக்கும்
மனம் திறந்து பேசினால்
மன்னித்து உறவு அரவணைக்கும்
துன்பத்தில் துணை வரும்
தூய அன்பே உறவை வளர்க்கும்
ஒரு கை ஓசை எழுப்பாது
பல்கி பெருகவே பந்தம்
திருமணத்தில் கூடும் சொந்நம்
தஞ்சை ந.இராமதாசு எழுத்தாளர்.
Tags: ஒளிப்பட்டு கதிரவனின்