கவலையில் மிதக்கும் கள்ளங்கபடமற்ற கண்மணியே ! உறவற்ற உன்னை தாங்கி நிற்கின்றதோ கற்சிலையின் கைகள் ! உயிருள்ள ஜீவன்களும் இதைப்பார்த்து உயிரற்ற சிலை ஆனதோ ! மறந்து போன மனிதம் மீண்டும் மலர்ந்ததோ ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி