கவலை

Vinkmag ad

kகவலையில் மிதக்கும் கள்ளங்கபடமற்ற கண்மணியே ! உறவற்ற உன்னை தாங்கி நிற்கின்றதோ கற்சிலையின் கைகள் !

உயிருள்ள ஜீவன்களும் இதைப்பார்த்து உயிரற்ற சிலை ஆனதோ !

மறந்து போன மனிதம் மீண்டும் மலர்ந்ததோ !
கவிஞர் சை.சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

வறுமை

Read Next

பைத்துல்மால் அமைப்பாளர் சபீக் மறைவு

Leave a Reply

Your email address will not be published.