1. Home
  2. கவலை

Tag: கவலை

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

கவலை

கவலையில் மிதக்கும் கள்ளங்கபடமற்ற கண்மணியே ! உறவற்ற உன்னை தாங்கி நிற்கின்றதோ கற்சிலையின் கைகள் ! உயிருள்ள ஜீவன்களும் இதைப்பார்த்து உயிரற்ற சிலை ஆனதோ ! மறந்து போன மனிதம் மீண்டும் மலர்ந்ததோ ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

கவலை…! கவலை…!! கவலை…!!!

”கவலை…! கவலை…!! கவலை…!!!” ………………………………………………………………… மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை”. இங்கு இருக்ககூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா…? எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலையில் மூழ்கிக் கொண்டுதான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள்…

கவலைக்கு இடம் தராதீர்கள்..

இன்றைய சிந்தனை.. ……………………………………………….…… ” கவலைக்கு இடம் தராதீர்கள்..” ………………………………………………. “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக்கொள்” “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” “பொறுத்தார், பூமியாள்வார்” இப்படி பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இருந்தாலும் நம் மனம்…

துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் கவலை அளிக்கும் சூழலும்

புல்வாமா    துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும்  கவலை அளிக்கும் சூழலும்  எஸ் வி வேணுகோபாலன்        தேசத்தை உலுக்கியது, புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் நாற்பது பேர் பலியான செய்தி. தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் இருவரை இழந்தது நமது…

கவலை

#கவலை ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம் மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் என பல நிலைகளை கடந்து கவலையாக முழு பரிமாணத்தை அடைகிறது. உறுதியின்மையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் போது அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து நமக்கு நாமே அடையும் மன உளைச்சலின் போது நமக்குள்…

கவலைகள்

மனத்தில் சிறையாய் வலைதான் கவலை வனத்தில் அறியா வழிபோல் மனமும் தனித்த இடத்தினி்ல் தாங்கா நிலையில் இனிக்கும் செயல்கள் இழந்து. இறந்த பொழுதுகள் எங்குமே மீளா மறந்து விடுங்கள் மருந்தென காலம் கடந்து மனத்தின் கவலை களைக நடக்கும் இனிவரும் நாள். நாட்டில் தினமும் நடக்கும் கொடுமைகள் வீட்டில்…

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! –

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் ! வெங்கட்ராவ் பாலு B.A., –   இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை இரத்த…

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று…

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய்,…