இராமநாதபுரம்
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், தொடங்கி வைத்தார்.


இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், தொடங்கி வைத்தார்.
