இராமநாதபுரம்
அஞ்சல் ஊழியர் மர்ம மரணம் : போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டியில் அஞ்சலகத்தில் ஆய்வளராக வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசம் சாகர் வசந்த் விகார் பகுதியைச் சேர்ந்த பங்கஞ்ஆர்யா.(வயது 24) மர்மமான முறையில் மரணம்அடைந்துள்ளார் இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரணைசெய்து வருகிறார்கள்.





