இராமநாதபுரம்
தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடம்பனேந்தல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை, மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என கிராம மக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஊருக்குள் நுழையும் இடத்தில் பதாதை வைத்துள்னர். மேலும் இதே போல கானாட்டாங்குடியிலும் பதாதை வைக்கப்பட்டுள்ளது.




