General News

புதுடெல்லியில் நடந்த சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம்

புதுடெல்லியில் நடந்த சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம்

புதுடெல்லி :

புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார் கோயில்  தாமரை பப்ளிக் ஸ்கூல் ஆறாம் வகுப்பு படிக்கும் கே ஆர் கலைராம் பி பிரிவில் மூன்றாவது இடமும், மூன்றாம் வகுப்பு படிக்கும் கே ஆர் செல்வ ராம் ஏ பிரிவில் மூன்றாம் இடம் பெற்று தமிழகத்துக்கும், பள்ளிக்கூத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கூட முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், நிர்வாகக்குழுவினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button