Month: June 2026
-
இராமநாதபுரம்
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்ராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மோட்டார் வாகன அலுவலகத்தில் வாகன உரிமங்கள், ஓட்டுநர் முறைகேடுகள் நடைபெறுவதாக உரிமங்கள்…
Read More » -
இராமநாதபுரம்
தவெக கிளை சார்பாக நீர் மோர் பந்தல்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் தவெக கிளை சார்பாக நீர் மோர் வழங்கினார்கள்
Read More » -
இராமநாதபுரம்
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தீஷ் | PS.தலைமை காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினார்….
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தீஷ் | PS.தலைமை காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினார்…. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மணல்…
Read More » -
இராமநாதபுரம்
ஆர்.எஸ். மங்கலம் பழனி பாவா மாணவர்கள் அறக்கட்டளைக்கு மலேசியா தொழில் அதிபரும் பசரியா சித்திக் மஹால் ஓனரும் முகமது சித்திக் ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்கினார்…
ஆர்.எஸ். மங்கலம் பழனி பாவா மாணவர்கள் அறக்கட்டளைக்கு மலேசியா தொழில் அதிபரும் பசரியா சித்திக் மஹால் ஓனரும் முகமது சித்திக் ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்கினார்… ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
இராமநாதபுரம்
கமுதி அருகே வீட்டின் கதவைஉடைத்து 54 பவுன்நகை வெள்ளி பணம் கொள்ளை .
கமுதி அருகே வீட்டின் கதவைஉடைத்து 54 பவுன்நகை வெள்ளி பணம் கொள்ளை . ராமநாதபுரம் . . . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில்…
Read More » -
இராமநாதபுரம்
ஆலோசனை
இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (19.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி அவர்கள் உள்ளார்.
Read More » -
இராமநாதபுரம்
வரவேற்பு
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு (20.06.2026) வருகைபுரிந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பூங்கொத்து…
Read More » -
அம்மா கலிமா பீவீ.
அம்மாகலிமா பீவீ.. என்னை ஈன்றஎந்தன் தாயேஉந்தன்பெருமைதெரியாதா. வறுமை உன்னைவாட்டியபோதும் நீஎன்னைவளர்த்தவிதம் புரியாதா… கண்ணின்இமையாய் நீஇருந்தாய். கருத்தாய்தினமும் நீவளர்த்தாய். நீவயல்வெளியில்உழைத்தாலும்உன்கழுத்தைபற்றித்தான்நான்வளர்ந்தேன். தண்ணீர் குடம்உன்தலைதனிலே… உன்தவப்புதல்வன்நான் உன்இடை தனிலே… பானைகூலிலும்பரணிநெல்லிலும்உன்உழைப்பின்உதிரம்…
Read More » -
ஒத்தையிலபோற புள்ள
ஒத்தையிலபோற புள்ளசெத்த நில்லுநானும் வரேன். மவராசன்என்மாமேன்பெற்றெடுத்தபெட்டகமே. அரும்புமீசைமுளைச்சுருச்சுஆசைகொஞ்சம்துளித்திருச்சு. வயல்வெளிக்குபோறயாக்கும்வரப்பு மேலமுள்ளிருக்கும். துணைக்குநானும்வந்தேன்னாதூக்கிப்போயிசேர்த்துடுவேன். உன்அப்பனுக்குகொண்டு செல்லும்அரிசி சோறுகொஞ்சம்போதும். நானும்நீயும்சாப்பிடுவோம்நயம்படகொஞ்சம்பேசிடுவோம். நாணத்தைவிட்டுவிடு..நல்லதசொல்லிக்கொடு. உன்பேச்சுகேட்கத்தானே…ஊரு விட்டுநானும் வந்தேன். ஏன்டநீயும் பேசலனாஎன் இதயம்என்ன…
Read More » -
இராமநாதபுரம்
நிவாரண தொகை
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் இறப்பு நிவாரண…
Read More »