Month: September 2025
-
இராமநாதபுரம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறை சார்பில் சிறப்பான முறையில் ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள் நூல் அறிமுக விழாபேராசிரியர் பெ…
Read More » -
இராமநாதபுரம்
அடையாள அட்டை வழங்கும் விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள…
Read More » -
இராமநாதபுரம்
குறைதீர்ப்பு முகாம்
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு…
Read More » -
இராமநாதபுரம்
கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது
கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய பகுதிகளில் சுயலாபம் கருதி விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த தமிமுன் அன்சாரி மற்றும்…
Read More » -
இராமநாதபுரம்
முளைப்பாரி திருவிழா
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேசிறுவயல் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி…
Read More » -
இராமநாதபுரம்
உடல் தானம் வழங்க பதிவு
பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் ஃபவுண்டேசனின் விழிப்புணர்வின் முயற்சியால் உடல் தானம் வழங்க பதிவு செய்தனர் இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் ஃபவுண்டேசனின் விழிப்புணர்வு பணியாக அரசு…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் : மீனாட்சிபுரம் முதல் தெருவின் அவல நிலை
இராமநாதபுரம் மாவட்டம், தேர்வு நிலை பேரூராட்சி முதுகுளத்தூரில், சுடலை ஊரணி பாதை 10 வது வார்டு, மீனாட்சிபுரம் முதல் தெருவின் அவல நிலை, மழைக்காலங்களில் வருடம் தோறும்…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜாகிர் உசேன் இரண்டாவது தெருவில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளைச் சூழ்ந்துள்ளதாகவும்,…
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர்
பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர் (பகுதி-1) இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம் என்னும் ஊரில் 1745 ஆம் ஆண்டு இசுலாமியக் குலத்தில் பிறந்தவர். ரகுநாத சேதுபதியின்…
Read More » -
தமிழ்நாடு
பள்ளி கல்லூரி நூலகங்களில் பகவத்கீதை – பைபிள் – திருக்குர்ஆன்
பள்ளி கல்லூரி நூலகங்களில் பகவத்கீதை – பைபிள் – திருக்குர்ஆன் பள்ளி கல்லூரி நூலகங்களில் மாணவ மாணவியர் படித்து போற்றி பயன் பெறத்தக்க வகையில் மும்மத நூல்களை…
Read More »