கவிதைகள் (All)
-
மீலாது நபி வாழ்த்துக்கள்
மீலாது நபி வாழ்த்துக்கள் அரேபியாவின் மெக்காவில் , ஆனை வருடத்தில் இறைவன் அல்லாஹ்வின் தூதராய் அவதரித்தார் நபிகள் நாயகம் அல்லா ஒருவரே கடவுள் எல்லாப்புகழும் இறைவனுக்கே .…
Read More » -
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். மலையாள தேசத்து மாந்தரெல்லாம் மனமுவந்து கொண்டாடும் பொன்னாளாம் மண்ணுலகம் வந்து தன் மக்களைக் காணவே மகாபலி சக்கரவர்த்தி வரும் நன்னாளாம்.- அவரை மகிழ்வுடன்…
Read More » -
டிசம்பர் ஆறு
ஆறுகளில்அழுக்கானதுடிசம்பர் ஆறு அடித்துத் துவைக்கமனமில்லைசட்டையில் பூக்கள் இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகள் இலக்கிய உலகத்திலும், சமூகத் தளத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல! முன்னதுசமய நல்லிணக்கம் சார்ந்தமனித…
Read More » -
சுதந்திர தினம்…
சுதந்திர தினம்… ஒன்றுபட்ட இந்தியாவைத் துண்டாடிப் பின் மன்றாடி, திண்டாடிப் பெற்ற சுதந்திரம்…அகிம்சை என்ற கோஷத்தோடு அரசியல் செய்து கோடிக்கணக்கான மக்களை நம்பவைத்த காந்தியம்… அரசர்களை மிரட்டி…
Read More » -
சுதந்திரம்…
சுதந்திரம்… வெள்ளைக் கொடி பிடித்துவெறும் வஞ்சக வார்த்தை உரைத்து..பெருஞ்சமூக மதம் பிடித்துபித்து மனங்களில் நஞ்சை விதைத்து… கள்ளை உண்ட மயக்கமுறும்கல்வியில்லா வறுமை கொண்டபிள்ளை உள்ள மாந்தரின்முல்லையொக்கும் வாக்கு…
Read More » -
கவிக்கோ…………..
மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு ஈரவரிகளில்…………… கவிதாஞ்சலி —- தமிழ்மாமணி ஹாஜி மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி— கவிக்கோவே ! இந்தப் புவிக்குக் கிடைத்த….…
Read More » -
கலைஞர் மு கருணாநிதி
ஒற்றைச் சொல்லில் உன்பெருமை..உரைக்கச் சொன்னார் என் நண்பர்.முற்றும் இயலா தென்றுரைத்தேன்…முடிவில் சொல்ல முயலுகிறேன்கற்ற வனில்லை நீதானே..கவிதைத் தமிழில் கற்பித்தாய்பெற்றோம் ஞானம் அரசியலில்..பெரிதும் பாடம் நடத்திவந்தாய் தமிழாய்ச் சொல்வேன்…
Read More » -
இன்றே சாவேனா ?
இன்றே சாவேனா ? எஸ் வி வேணுகோபாலன் இன்றே சாவேனா, அம்மா இன்னும் தவிப்பேனா ஒன்றரை ஆண்டில் ஒரு நாளேனும் நன்றாய் உண்டேனா, இல்லை நான் தான்…
Read More » -
உலக நட்பு நாள் நல்வாழ்த்துக்கள்
உலக நட்பு நாள் நல்வாழ்த்துக்கள் : 30.07.2025 அன்பில் விளைவது நட்பு அன்பால் வளர்வது நட்பு. அன்பை வளர்ப்பது நட்பு. அகநக நட்பது நட்பு. அகத்தை நிறைப்பது…
Read More » -
என்றும் வாழ்வார் !
என்றும் வாழ்வார் ! பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற்…
Read More »